கடந்த சில தினங்களுக்கு முன்னர் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது எச்.ராஜா காவல்துறை குறித்தும் நீதிமன்றத்தை குறித்தும் மோசமாக விமர்சித்தார். இந்த விவகாரம் வீடியோவாக...
சமீபத்தில் இந்தியா வந்த இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே விடுதலைப் புலிகளை அழிக்க அப்போது இருந்த இந்திய அரசு உதவியதாக கூறினார். இதனை கையிலெடுத்த தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு காங்கிரஸ், திமுக கூட்டணியை...
சென்னை: ரபேல் குறித்து மத்திய அரசு மேலும் மௌனம் காக்க கூடாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். ஒப்பந்தம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்...
பிரதமர் மோடியை திருடன் என விமர்சித்த நடிகையும் முன்னாள் எம்பியுமான ரம்யா மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னரும் நடிகை ரம்யா துணிச்சலாக மோடியை திருடன் எனவும், ரஃபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி ஹிந்துஸ்தான்...
பிரதமர் மோடிக்கும், அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துவிட்டு கட்சியின் பெயரை கூட அறிவிக்காமல் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கும் சேர்த்து திருச்சியில் கோமாதா பூஜை நடத்துவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் பாஜகவுடன் சேர்ந்து...
நீதிமன்றம் குறித்தும், காவல்துறை குறித்தும் அவதூறாக கருத்து தெரிவித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மீது நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து சூமோட்டோ வழக்கு தொடர்ந்தது. அவர் வரும் அக்டோபர் 22-ஆம் தேதிக்குள்...
சமீபத்தில் இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே ஈழ போரின்போது இலங்கை ராணுவத்துக்கு அப்போதைய இந்திய அரசு உதவி செய்ததாக கூறினார். இதனையடுத்து அதிமுக அப்போது ஆட்சியில் இருந்த திமுக காங்கிரஸ் கூட்டணியை கண்டித்து பொதுக்கூட்டம்...
நடிகர் விஷால் சமீபத்தில் மக்கள் நல இயக்கம் என்ற அமைப்பை ஆரம்பித்து தனது அரசியல் பயணத்துக்கு ஒரு வழியை உருவாக்கினார். இந்நிலையில் அவர் தனது சக நடிகரான கருணாஸ் கைது குறித்து அதிரடி கருத்து ஒன்றை...
டெல்லி: பிரதமர் மோடியின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மக்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பிரதமர் மோடி நேற்று அறிமுகப்படுத்தினார். இதுதான் உலகில் மிகப்பெரிய மருத்துவ திட்டம்...
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் அர்ஜுனா விருதை அர்ச்சனா விருது என குறிப்பிட்டது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. துரோணாச்சாரியார் விருது மற்றும் அர்ஜுனா விருதுகள் வென்றோரின் பெயர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது....
தொடர்ந்து சர்ச்சைக்குறிய வகையில் பேசி தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவரை தமிழகத்தில் நடமாட விடக்கூடாது எனவும் அதிமுக எம்பி அருண்மொழிதேவன் தெரிவித்துள்ளார். நீதிமன்றம் குறித்தும், காவல்துறை குறித்தும்...
சில நாட்களுக்கு முன்னர் விமானத்தில் பாஜகவுக்கு எதிராக கோஷம் எழுப்பிய ஆராய்ச்சி மாணவி சோபியா கைது செய்யப்பட்டது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் சர்ச்சைக்குறிய வகையில் பேசிய எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகரை கைது செய்ய தேவையில்லை...
சமீப காலமாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். முன்னதாக விமானத்தில் பாஜகவுக்கு எதிராக கோஷிமிட்ட சோபியா என்ற மாணவி மீது வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைக்க முயற்சித்ததில் தமிழிசை சரச்சையில் சிக்கினார்....
சென்னை: பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் பெட்ரோல் விலை ஏற்றம் பற்றி கேட்ட ஆட்டோ ஓட்டுநர் கதீர் என்பவர் பாஜகவினரால் தாக்கப்பட்டு இருக்கிறார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது மக்கள் மத்தியில்...
சென்னை: பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் பெட்ரோல் விலை ஏற்றம் பற்றி கேட்ட ஆட்டோ ஓட்டுநர் கதீர் பேட்டி அளித்து இருக்கிறார். பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் பெட்ரோல் விலை ஏற்றம் பற்றி கேட்ட ஆட்டோ...