கடந்த மாதம் புதுக்கோட்டையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது காவல்துறையினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, நீதிமன்றத்தை அவதூறாக, தரக்குறைவாக நீதிமன்றமாவது மயிராவது என்று ஆவேசமாக கூறினார். இந்த விவகாரம்...
நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் ஆஜராக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று காலை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்தார். கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க...
பிரபல பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். அதுமட்டுமல்லாமல் வேறு சிலரும் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்நிலையில் தன் மீதான பாலியல்...
மீ டூ இயக்கத்தின் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளியில் சொல்லி வருகின்றனர். இதில் நாடுமுழுவதும் பல முக்கிய தலைகள் உருளுகிறது. பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் மீ டூ இயக்கத்துக்கு எதிராக சிலர்...
பிரபல கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் குற்றசாட்டு விவகாரம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. சின்மயி வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்ததில் இருந்து சின்மயிக்கு பல தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது. இதனையடுத்து...
தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகளை வெளியே சொல்லாமல் மனதிற்குள் வைத்திருந்தவர்கள் அச்சமின்றி வெளியே தெரிவிப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் மீ டூ இயக்கம். இதில் பல முக்கிய பிரபலங்கள் சிக்கி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகின்றனர். இந்த மீ...
மக்கள் நீதி மைய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல் கல்லூரி மாணவர்கள் மத்தியில் அரசியல் செய்வதாக கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி...
டெல்லி: ரபேல் ஒப்பந்தத்தை ரிலையன்ஸிற்கு அளிக்க மத்திய பாஜக அரசு கட்டாயப்படுத்தியது என்று பிரான்ஸ் பத்திரிக்கை ஒன்று பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. ரபேல் ஒப்பந்தம் மூலம் பாஜக ஊழல் செய்து இருக்கிறது என்று காங்கிரஸ் தரப்பு...
சமூக வலைதளத்தில் பிரபல கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் பிரபல பாடகி சின்மயிக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். சமீப காலமாக திரைத்துறையில் நடக்கும்...
மதுரை: திமுக கட்சியில் உள்ள இந்துக்கள் எல்லோரும் அந்த கட்சியில் இருந்து வெளியில் வர வேண்டும் தேசிய செயலாளர் எச்.ராஜா சர்ச்சைக்கு உரிய கோரிக்கை வைத்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற பாஜக தேசிய...
டெல்லி: பிரதமர் மோடி நாடாளுமன்ற தேர்தலின் போது ரூபாய் 15 லட்சம் கொடுப்பதாக கூறியதற்கு காரணம் என்ன என்று பாஜக அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் கொடுத்துள்ளார். நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய...
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும் வெற்றிபெற்று அசுர பலத்துடன் ஆட்சியமைத்தது. இந்த தேர்தலின் போது பாஜகவால் முன்வைக்கப்பட்ட மிகமுக்கியமான வாக்குறுதி வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் ரூபாய் 15 லட்சம்...
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டிடிவி தினகரனை சந்தித்து தற்போது நடைபெற்று வரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை கலைப்பது தொடர்பாக பேசியதாக டிடிவி தினகரன் தரப்பு கூறி வருகிறது. ஆனால் தான் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான...
தற்போது பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி மத்தியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது உள்ள ஆட்சிக்கு ஆங்கிலேயர்கள் ஆட்சியே பரவாயில்லை என்று காந்தியின் தனிச் செயலாளர் கல்யாணம் கூறியுள்ளார். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள்...
சில மாதங்களுக்கு முன்னர் நிர்மலா தேவி விவகாரம் குறித்து செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். அப்போது பெண் செய்தியாளர் ஒருவர் கண்ணத்தில் ஆளுநர் தட்டிய விவகாரம் பூதாகரம் ஆனது. அந்த...