தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐய்யபன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றார். அப்போது அவரது காரை தடுத்து நிறுத்தி அவரது காரில் செல்ல அனுமதி மறுத்து...
தமிழகத்தை சேர்ந்த ஒரே ஒரு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். பாஜகவை சேர்ந்த இவர் கன்னியாகுமரி தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் நேற்று முன்தினம் கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐய்யபன் கோவிலுக்கு தரிசனம் செய்ய...
உலகளவில் சொந்தமாக வீடு இல்லாதவர்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ள நிலையில் இந்தியாவின் டாப் 100 ரியல் எஸ்டேட் முதலாளிகளின் செல்வ மதிப்பு 2018-ம் ஆண்டு 27 சதவீதம் வரை உயர்ந்து 2.37 லட்சம்...
கடந்த 5 மாதமாக முடக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தை நேற்று இரவு அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் கலைத்திருக்கிறார். இதன் பின்னணியில் பாஜக அரசியல் செய்வதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. கடந்த ஜூன்...
ரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்து வெறும் 15 நிமிடங்கள் என்னுடன் விவாதம் செய்து என் கேள்விகளுக்கு பதில் கூற முடியுமா என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில்...
சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டாம் கட்ட சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனால் முக்கிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விவசாய கடன்களை...
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு மோடி ஃபோபியா பாதிப்பு உள்ளதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா விமர்சித்து கிண்டலடித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து அங்கு...
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். ரஜினியின் பேட்டிக்கு தமிழக...
லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பஜ்ரங் தல் 25 ஆயிரம் இளைஞர்களை வேலைக்கு எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பஜ்ரங் தல் 25 ஆயிரம் இளைஞர்களை வேலைக்கு எடுக்க இருப்பதாக...
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆதரவு அளித்துள்ளார். நேற்று நடிகர் ரஜினிகாந்த்...
ஏழு பேர் விடுதலை குறித்த கேள்விக்கு எந்த ஏழு பேர் என பதில் கேள்வி எழுப்பிய ரஜினிகாந்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் தனது கருத்துக்கு விளக்கம் அளித்த...
பாஜக ஆபத்தான கட்சியா? இல்லையா? என செய்தியாளர்கள் பலமுறை நடிகர் ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பினர். ஆனால் ரஜினிகாந்த் அதற்கு நேரடியாக பதில் அளிக்காமல் அவர்களிடையே அந்த கேள்வியை திரும்ப கேட்டு சமாளித்தார். இந்நிலையில் இந்த கேள்வியை...
சென்னை விமான நிலையத்தில் நேற்று பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த், ஏழு பேர் விடுதலை குறித்தான கேள்விக்கு எந்த ஏழு பேர் என பதில் கேள்வி எழுப்பினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் இன்று...
சென்னை: பணமதிப்பிழப்பு நீக்கத்தை அமல்படுத்திய முறை தவறு என்று நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் பேட்டியளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். பணமதிப்பிழப்பு நீக்கம், ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்றிருக்கும்...
சென்னை: சர்கார் படத்தின் பிரச்சனையை தொடர்ந்து, நடிகர் விஜய் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நடிகர் விஜய் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டிற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது....