நடிகர் சித்தார் சமூக வலைதளமான டுவிட்டரில் அவ்வப்போது நடப்பு அரசியல் மற்றும் சம்பவங்கள் குறித்து தனது கருத்தினை பதிவிட்டு வருபவர். இந்நிலையில் அவர் தற்போது புல்வாமா தாக்குதலில் பாஜகவின் அரசியலை விமர்சித்துள்ளார். புல்வாமா தாக்குதலை உங்கள்...
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்ததாக தெரிவித்தது. இதனையடுத்து இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் இதன் பின்னணியில் பாஜகவின் அரசியல்...
கட்சி கேட்டுக்கொண்டால் வர உள்ள மக்களவை தேர்தலில் போட்டியிட தயார் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தலை பாஜக, அதிமுக, பாமக கட்சிகளுடன் கூட்டணி வைத்து சந்திக்க உள்ளது. இந்த...
கடந்த 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாத அமைப்பு...
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஒன்றை நடத்தியது. பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்திய இந்தியா தீவிரவாத முகாம்களை அழித்ததாக தெரிவித்தது. இதனையடுத்து இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. அதே...
தமிழகத்தில் மக்களவை தேர்தலை சந்திக்க பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. முன்னதாக அதிமுக-பாஜக கூட்டணி அமைய கூடாது என கடுமையாக விமர்சித்து வந்த தம்பிதுரை தற்போது பாஜகவை பாராட்டி பேசி வருகிறார். இந்நிலையில் கரூரில் இன்று...
புதிய தமிழகம் கட்சி சமீப காலமாக பாஜகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தது. இதனால் அந்த கட்சி பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணிக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த கட்சி 20 தொகுதிகளில்...
சென்னை: எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை உண்டு அமைதியாக உட்காருங்கள் என்று செய்தியாளர்களை பார்த்து பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் கொந்தளித்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை சென்னையில் பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ்...
சென்னை: குட்கா ஊழல் தொடர்பாக ஆதாரங்கள் இருந்தால் பாமக அதில் சரியான நிலைப்பாடு எடுக்கும் என்று பாமக எம்பி டாக்டர்.அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். அதிமுக பாமக கூட்டணி லோக்சபா தேர்தலில் இணைந்து போட்டியிடுகிறது. கூட்டணி...
கடந்த 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் துணை ராணுவப்படை வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் தீவிரவாத தாக்குதலில் பலியாகினர். இந்த தீவிரவதா தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றாலும் இதில் பாஜகவின் அரசியல் இருப்பதாக...
மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைக்க நீண்ட முயற்சி மேற்கொண்டு ஒருவழியாக கூட்டணியை உறுதி செய்து அதிகாரப்பூர்வை அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதிமுக கூட்டாணியில் பாஜக 5 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இவ்வளவு நாட்கள்...
தமிழக அரசியலில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த மக்களவை தேர்தல் தொடர்பான அதிமுகவின் கூட்டணி குழப்பம் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. வரும் மக்களவை தேர்தலை அதிமுக பாஜக மற்றும் பாமக கட்சிகளுடன் இணைந்து சந்திக்க உள்ளது....
பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று காலை சென்னை வர உள்ளநிலையில் நேற்று இரவே தமிழக முதல்வரும் அதிமுக தலைமையுமான எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை ஒன்றை நடத்தியதாக தகவல்கள் வருகின்றன. மக்களவை தேர்தலையொட்டி...
கடந்த 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்னும் சில...
கடந்த 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 இந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர். இதற்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் பொறுப்பேற்றாலும், அந்த அமைப்பு பாகிஸ்தானில் இருந்து செயல்படுவதால் அந்த...