புவனேஷ்வர்: டிட்லி புயல் காரணமாக ஒடிசாவில் இருந்து 10 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். மத்திய வங்க கடலில் நிலைகொண்டிருக்கும் டிட்லி புயல் மிகவும் மோசமான புயலாக உருவெடுத்து உள்ளது. 125 கி.மீட்டர் வேகத்தில் புயல்...
டெல்லி: இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் ஒன்று அனுமதி இல்லாமல் அத்துமீறி நுழைந்து இருக்கிறது. இந்த நிலையில் இந்த ஹெலிகாப்டரில் இருந்தது ராஜா பருக் ஹைதர் கான் என்று கூறப்பட்டுள்ளது. இவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின்...
ஜம்மு: ஜம்மு & காஷ்மீரின் பூன்ச் மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானை சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று அத்துமீறி நுழந்துளது. இதனை அறிந்த இந்திய ராணுவம் உடனடியாக அந்த ஹெலிகாப்டரினை துப்பாக்கியால் சுட்டு விரட்டி அடித்தனர். இதனால்...
ஆசிய கோப்பை 2018 கிரிக்கெட் தொடரின் முக்கியமான சூப்பர் 4 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதின. அதில் இந்தியா பாகிஸ்தானை 9 விக்கெட் வித்யாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியினைப் பதிவு செய்தது....
டெல்லி: பாகிஸ்தான் தீவிரவாதிகளால் காஷ்மீர் போலீசார் கொல்லப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் நடத்த இருந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசு இந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்துள்ளது.இதனால் இந்திய எல்லையில்...