மாணவ மாணவிகள் அச்சப்படாமல் பள்ளிக்கு வாருங்கள் என்றும் உங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தமிழக அரசின் கடமை என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். 40 நாட்களுக்கு பின்னர் பிப்ரவரி 1ஆம் தேதி முதல்...
பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக நான்கு நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்து பெரும்...
நடிகையின் மகன் பெயர் என்ன என ஆறாம் வகுப்பு தேர்வில் கேள்வி கேட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளி...
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் பரவி வருகிறது என்பதும் குறிப்பாக இந்தியாவில் 500க்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று பார்வை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தமிழகத்தில்...
கல்லூரி மாணவர் ஒருவரை பத்தாம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள் சேர்ந்து கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக ஆந்திர எல்லையான பெரியஒபுலாபுரம் என்ற பகுதியில் ரத்தக் கறையுடன்...
நெல்லையில் உள்ள பள்ளி ஒன்றில் நேற்று திடீரென கழிப்பறையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர் என்பதும் படுகாயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில்...
நெல்லையில் உள்ள பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை...
நெல்லையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியாகினர் என்பதும், நான்கு மாணவர்கள் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில்...
வட கிழக்கு பருவமழையால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாகவே மழை பெய்து வருகிறது. சென்னையின் பல பகுதிகளிலும் சாலையில் நீர் வெள்ளம் போல் ஒடுகிறது. சில இடங்களில் இடுப்பளவு தண்ணீர் ஓடிக்...
பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வரவேண்டுமா என்பது குறித்த முக்கிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. பள்ளிகளுக்கு கடந்த சில நாட்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்த...
12அம் வகுப்பு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இன்றுடன் செய்முறைத்தேர்வு முடிவடைவதால் நாளை முதல் பள்ளிகள் விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக 12அம் வகுப்பு தவிர மற்ற...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா உள்பட உலக நாடுகள் அனைத்துமே முடங்கி உள்ளது என்பதும் குறிப்பாக கடந்த ஒரு வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கவில்லை என்பதும் ஆன்லைனில் மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன...
கடந்த சில நாட்களாக தஞ்சை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள பள்ளிகளில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் தற்போது அந்த பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் நேற்று கிட்டத்தட்ட 1000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற செய்தியைப் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது பள்ளிகளை கொரோனா வைரஸ்...
9 முதல் 11ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து என இன்று காலை சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார் என்பதும் இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே....