செய்திகள்3 வருடங்கள் ago
பள்ளி கழிவறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் மரணம் – நெல்லையில் அதிர்ச்சி
நெல்லையில் பொருட்காட்சி திடல் அருகே சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி செயல்படு வருகிறது. இன்று காலை 11 மணியளவில் இடைவேளை விடப்பட்டது. எனவே, மாணவர்கள் சிறுநீர் கழிக்க கழிவறைக்கு சென்றனர். அப்போது கழிவறை சுவர் திடீரென இடிந்து விழுந்தது....