பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற தேர்வின் வினாத்தாள்களும், இன்று நடைபெற்ற தேர்வின் வினாத்தாள்களும், கசிந்து உள்ள நிலையில் நாளை நடைபெற உள்ள தேர்வு...
நேற்று முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில் இந்த தேர்வுகளில் வினாத்தாள்கள் நேற்று முன்தினம் கசிந்ததாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்றும் வினாத்தாள்கள்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 40 நாட்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் நாளை மீண்டும் 1ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த...
பொங்கல் விடுமுறை முடிந்து ஜனவரி 19ஆம் தேதி முதல் வழக்கம் போல் 10ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இயங்கும் என சற்று முன்னர் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ்...
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு தேதியை பள்ளிக்கல்வித்துறை உறுதி செய்துள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை...
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை என உயர்கல்வித் துறை அறிவித்துள்ள நிலையில் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இயங்கும் என பள்ளி கல்வித்துறை...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை சமீபத்தில் அறிவித்தார் என்பதும் அவற்றில் ஒன்று ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு...
இந்தியாவில் ஏற்கனவே ஐந்து பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பரவிய நிலையில் தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக பள்ளிக்கல்வித்துறை சில புதிய நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பாதிப்பு...
இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை திறக்க வேண்டும் என தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் 35 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டு ஆல்பாஸ் என்ற அரசாணையை சமீபத்தில் வெளிவந்தது. இந்த நிலையில் திடீரென பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல்...
கோரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக 10ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை சற்று முன் வெளியிட்ட அறிவிப்பின்படி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் 9, 10, 11ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி ஒன்றாம் வகுப்பு முதல்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுத்தேர்வுகள் உள்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பள்ளிகள் வழக்கம் போல் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலையில் 9,10,11ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் முதல் விடுமுறை...
9 முதல் 11ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து என இன்று காலை சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார் என்பதும் இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே....
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் தொடங்கியது. மேலும்...