தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை என உயர்கல்வித் துறை அறிவித்துள்ள நிலையில் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இயங்கும் என பள்ளி கல்வித்துறை...
மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்படும் என புதுவை மாநில அரசு சற்றுமுன் தெரிவித்துள்ளது. தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் அதே...
ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை இழுத்து மூட மும்பை மாநகராட்சி உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு நாட்டிலேயே மகாராஷ்டிர...
ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும், அதேபோல் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயிலுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவை அனைத்தும் டெல்லியில் நடந்து உள்ளது என்பது...
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கேள்வியொன்றுக்கு...
தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ள பள்ளி கல்லூரிகளை மூட வேண்டும் என தமிழக அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலுள்ள கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் பரவிவிட்டது...
இந்த ஆண்டு பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை இருக்காது என ஏற்கனவே செய்திகள் வந்த நிலையில் தற்போது அரையாண்டு விடுமுறை குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக...
பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு அரையாண்டு விடுமுறை விடப்படாது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது இந்த ஆண்டு பள்ளிகள் திறப்பு என்பது மிகவும் காலதாமதமாக தொடங்கப்பட்டது. குறிப்பாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு...
பள்ளி கல்லூரிகளுக்கு மீண்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கவில்லை என்பதும் அதன் பின் தற்போது தான் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்...
தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் காரணமாக பள்ளிகளில் தினசரி வகுப்புகள் குறித்து 25ஆம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா...
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று ஒரு நாள் பள்ளிகள் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக கடந்த சில நாட்களாக...
தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவையில் 20 மாதங்களுக்கு பின்னர் இன்று ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாணவர்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும் என...
தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம். கடந்த இரண்டு நாட்களாக தான் பள்ளி கல்லூரிகள் இயங்கி வரும் நிலையில்...
காலை வரையறையின்றி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாடு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. ஏற்கனவே அரசு ஊழியர்கள்...
கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று ஒரே ஒரு மாவட்டத்திற்கு மட்டும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சித்...