டிசம்பர் 24 முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில் ஜனவரி 2ஆம் தேதி திருச்சி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை என திருச்சி...
வங்கக் கடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று இரண்டாவது சனிக்கிழமை ஆக இருந்த போதிலும் ஏற்கனவே அதிகமாக...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 38 மாவட்டங்கள் இருக்கும்...
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வரும் சனிக்கிழமை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது...
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் திட்டமிட்டபடி நாளை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம்...
தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக பள்ளிகள் திறப்பதில் மாற்றம் ஏற்படுமா? என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார். தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்,டு காஞ்சிபுரம் மற்றும்...
அடுத்த கல்வி ஆண்டில் பள்ளிகளில் சனிக்கிழமை இயங்குமா என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று சென்னை கோட்டூர்புரத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் இருபத்தி மூன்று வகை சான்றிதழ்களை...
அடுத்த கல்வி ஆண்டான 2022 – 23 ஆண்டுக்கான பள்ளிகள் திறக்கப்படும் தேதி மற்றும் பொதுத் தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவித்துள்ளனர். இது குறித்த விவரங்கள் பின்வருமாறு: பள்ளிகள் திறக்கப்படும்...
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் தேதி தாமதமாகலாம் என்று சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புக்கான கோடை விடுமுறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட...
அடுத்த கல்வியாண்டுக்கான பள்ளிகள் தொடங்கும் தேதி திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டுக்கான...
ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறையை சற்றுமுன் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏற்கனவே தேர்வு தேதி அறிவிக்கப் பட்டது என்பதும்...
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு இன்று தொடங்கிய நிலையில் விரைவில் 10, 11-ம் வகுப்பு தேர்வு தொடங்க உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புக்கான தேர்வு அட்டவணையை ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில்...
தற்போது தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருவதை அடுத்து முன்கூட்டியே பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விட வாய்ப்பு இருப்பதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் கோடை காலம் தொடங்கி...
தங்களை இடமாற்றம் செய்யக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி 2 ஆசிரியர்கள் 20 மாணவிகளை ஒரு வகுப்பறையில் பூட்டி வைத்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர்...
நாளை பள்ளிகள் விடுமுறை என தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவிப்பு செய்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் நாளை விடுமுறை என தொடக்கக் கல்வி இயக்குனர் சற்று முன் அறிவிப்பு...