இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு...
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்த நிலையில் மதுபானத்திற்கு பதிலாக மாற்று போதை தரும் பானங்களை குடித்ததில் ஏராளமான பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் தற்போதும்...
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வரும் நிலையில் கடந்த சில நாட்களாக தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று மட்டும் 1.85 லட்சம் பேருக்கு கொரோனா...
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் பெட்ரோல் ஊற்றி உயிரோடு கொளுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் சாந்தி. இவருக்கு ஏற்கனவே...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,45,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தூள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 77,567 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும், கொரோனாவால் ஒரே...
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளதை அடுத்து நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் கொரோனாவால் 4.72 லட்சம் பேர் பாதிப்பு அடைந்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலை உலகம்...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53,476 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனாவில் இருந்து குணமாகி கடந்த 24 மணி நேரத்தில் 26,490 பேர் டிஸ்சார்ஜ் ஆகியிருப்பதாகவும், கொரோனாவால் ஒரே நாளில் நாடு முழுவதும்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஒரு வருடமாக இருந்துவரும் நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டும் மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் இருந்த நிலையில்...
ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் இரண்டு வயது குழந்தை ஒன்று போதிய ஊட்டச்சத்து இல்லாமல், பசியின் கொடுமையால் மண்ணை எடுத்துச் சாப்பிட்டு உயிரைவிட்ட கொடுமையான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பிழைப்புக்காக கர்நாடகாவில் இருந்து ஆந்திராவுக்கு 10...
இலங்கையில் ஈஸ்டர் தினமான நேற்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 290-ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் நேற்று கிறிஸ்தவர்கள் இயசு பெருமான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருவிழாவை...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தற்கொலைப்படை தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது. இதற்கு பல நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்....
ஸ்ரீநகர்: லடாக்கில் ஏற்பட்ட பனிச்சரிவில் அங்கு மலை ஏற்றம் செய்து கொண்டு இருந்த 10 பேர் சிக்கிக்கொண்டுள்ளனர். இதில் ஒருவர் பலியாகியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை தேசிய பேரிடர் மேலாண்மையும், மாநில பேரிடர் மேலாண்மையும் முக்கியமான எச்சரிக்கை...
புதுக்கோட்டை திருமயம் அருகே இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. கேரளாவில் இருந்து ஆந்திரா நோக்கி செல்லும் போது விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் சுந்தா நீரிணைப்பு பகுதியில் உள்ள அனாக் கிராக்கட்டு எரிமலை வெடித்ததால் நேற்று நள்ளிரவு 2.30 மணியளவில் அங்கு பயங்கர சுனாமி தாக்கியுள்ளது. இந்த சுனாமியின் காரணமாக 220-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த...
ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகத்தை மிரட்டி வந்த கஜா புயல் இன்று அதிகாலை நாகை, வேதாரண்யத்துக்கு இடையே கரையை கடந்தது. இந்த அதிதீவிர புயலால் இதுவரை 20 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புயல்...