வேதாரண்யத்தில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் புதிதாக அங்கு அமைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. நேற்று மாலை 5 மணியளவில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் இரு...
370 சட்டப்பிரிவை நீக்கி ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நேற்று அதிரடியாக நீக்கியது மத்திய அரசு. இதனையடுத்து நாட்டில் பரபரப்பான சூழல் நிலவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த உள்துறை அமைச்சகம்...
டெல்லியில் நாட்டின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட உச்சநீதிமன்றம் அமைந்துள்ள பகுதியில் ஏற்பட்ட திடீர் பதற்றத்தால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகாய் மீது அவருடைய அலுவலகத்தில் இளநிலை...
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்போரா என்ற இடத்தில் நேற்று மாலை குண்டுவெடித்துள்ளது. இதனால் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது. கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ...
இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருவதால் அங்கு எந்த நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இந்நிலையில் டெல்லிக்கு வடக்கே உள்ள வான்பகுதி முழுவதும் பயணிகள் விமானம் பறக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்களை சந்தித்த...
இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுவதால் எந்த நேரத்தில், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தின் விமானப்படை நேற்று...
புதுச்சேரியில் ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி தொடர் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் முட்டுக்கட்டை போடுவதாகவும், மக்கள் நலன் சார்ந்த கோப்புகளில் ஆளுநர் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்துவதாகவும் குற்றம் சாட்டுகிறார்...
சென்னை விருகம்பாக்கத்தில் கேரள போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. மகாராஜன் என்பவர் கேரளாவில் பண மோசடியில் ஈடுபட்டுவிட்டு சென்னை விருகம்பாக்கத்தில் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதனையடுத்து மகாராஜனை தேடி அவர்...