ரிசர்வ் வங்கி 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் உபரி நிதியை மத்திய அரசுக்கு கொடுப்பதாக முடிவெடுத்து அறிவித்துள்ளது. இதனை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். ரிசர்வ் வங்கியில் இருந்து...
வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மிகவும் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம்...
சென்னையில் மசாஜ் செண்டர் ஒன்றில் கல்லூரி மாணவர்கள் சிலர் செய்த வேலையால் அவர்களை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. இவர்கள் இந்த செயலில் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தது தற்போது தெரியவந்துள்ளது. சென்னை நீலாங்கரை...
இந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தின் ஸ்டார் தொகுதியாக மாறியுள்ளது தேனி தொகுதி. இந்த தொகுதியில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார், அமமுக சார்பில் தங்க தமிழ்செல்வன், திமுக கூட்டணியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்...
இந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் முக்கியமான தொகுதியாக மாறி உள்ளது தேனி மக்களவை தொகுதி. இதில் அதிமுகவின் சார்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரும், அமமுக சார்பாக தங்க தமிழ்ச்செல்வனும், திமுக கூட்டணியில்...
எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களில் தினசர் பணம் எடுக்கும் வரம்பினை 40,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாயாக இன்று (அக்டோபர் 31) முதல் குறைத்துள்ளனர். இதுவே அதிக ரொக்க பணம் தேவைப்படுகிறது என்றால் டெபிட் கார்டின்...
பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் 1 லட்சம் ரூபாய் வரை வைத்து இருக்கும் போது திவாலானால் ஒரு லட்சம் வரை காப்பீடு உள்ளது. இந்நிலையில் வங்கி கணக்கில் ஒரு...
நியூயார்க்: அமெரிக்காவில் பிச்சைக்காரர் ஒருவருக்கு மக்கள் எல்லோரும் சேர்ந்து 20 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து இருக்கிறார்கள். இணையத்தில் வெளியான வீடியோ ஒன்றின் காரணமாக இவருக்கு இவ்வளவு பணம் அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ”சைரகாசை” சேர்ந்தவர் ஜெர்மி...
வங்கி ஏடிஎம் மையங்களில் பொதுவாக ஒரு நாளைக்கு 20,000 ரூபாய் வரையில் மட்டுமே பணத்தினை எடுக்கப் பெரும்பாலான வங்கிகள் அனுமதிக்கின்றன. ஆனால் எஸ்பிஐ வங்கி ஒரு நாளைக்கு 40,000 ரூபாய் வரை பணத்தினை ஏடிஎம் மையங்களில்...