விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் என்ற பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி பட்டாசு ஆலை ஒன்றில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் 27 பேர் பலியாகினர் என்பதும் ஏழு...
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் பாலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் 100-க் கணக்கான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன....