தமிழ்நாடு3 வருடங்கள் ago
ஓமந்தூரார் மருத்துவமனையில் 90% நிரம்பியது: சென்னை மாநகராட்சி எடுத்த அதிரடி முடிவு!
கொரோனா இரண்டாவது அலைகளால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 90% படுக்கைகள் நிரம்பியதை அடுத்து சென்னை மாநகராட்சி அதிரடி முடிவு ஒன்றை எடுத்து உள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது....