இந்தியா3 வருடங்கள் ago
பாட்டி இந்திரா காந்தி செய்தது தவறுதான்: முதல்முறையாக ஒப்புக்கொண்ட ராகுல்காந்தி!
தனது பாட்டியும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அமல்படுத்தியது தவறுதான் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி முதல் முறையாக மனம் திறந்து கூறியுள்ளார். இந்தியாவில் இந்திராகாந்தியின் ஆட்சியில் நெருக்கடி நிலை ஏற்பட்டது...