ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி 31 ஆண்டுகளாக சிறையில் இருந்து பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியா? அல்லது நிரபராதியா? என்பது குறித்து திருமாவளவன் பதிலளித்துள்ளார்....
பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தாலும் அவரை நிரபராதி என்று உச்சநீதிமன்றம் கூறவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது ’உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் நிரபராதி என்று எங்கேயும்...