இந்தியாவைப் பொறுத்தவரை திருமணம் என்பது இரு மனம் இணைவது, இரு குடும்பங்கள் இணைவது மட்டுமின்றி ஒரு உணர்ச்சிபூர்வமான திருவிழாவாக இருக்கும் என்பதும் குறிப்பாக மணமகள் தன்னுடைய பிறந்த வீட்டு விட்டு பிரிந்து செல்லும்போது கண்ணீர் விட்டு...
பெங்களூரு தொழிலதிபர் ஒருவர் 20 கோடி ரூபாய்க்கு நாய் குட்டி ஒன்றை வாங்கி உள்ள நிலையில் அந்த நாயை வளர்ப்பதற்காக தனி ஏசி அறையை தயார் செய்து இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
நாயுடன் நடைப்பயிற்சி செய்த ஐ.ஏ.எஸ் தம்பதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாயுடன் நடைப்பயிற்சி செய்தது தவறா என்ற கேள்வி அனைவருக்கும் இருந்த நிலையில் அவர் நாயுடன் நடை பயிற்சி செய்வதற்காக ஒட்டுமொத்த மைதானத்தையும் காலி செய்ததாக...
இந்த உலகிலேயே மனிதர்களிடம் அன்பாக பழகும் ஜீவன் நாய்தான். பாச உணர்ச்சி, நன்றி உணர்ச்சி இவற்றில் நாயை எந்த உயினமும் பீட் செய்ய முடியாது. பரபர உலகில் நாய்களை சிலரே நின்று கவனித்து அன்பு செலுத்துகின்றனர்....
மனிதர்களின் வளர்ப்பு பிராணியில் மிகவும் புத்தி கூர்மை, அன்பு, நன்றி உணர்ச்சி, கீழ் படிதல் என அனைத்து குண நலன்களும் கொண்டது நாய்தான். அதனால்தான், உலகம் முழுவதும் மக்கள் நாயை செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர். குறிப்பாக...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நாய் ஒன்று பக்கத்து வீட்டில் உள்ள நாயுடன் கள்ளத்தொடர்பு கொண்டுள்ளதால் அதன் உரிமையாளரால் ரோட்டில் அனாதையாக கைவிடப்பட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மூன்று வயதான வெள்ளை பொமேரியன் நாய் ஒன்று திருவனந்தபுரம்...