டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ மற்றும் குரூப்-4 தேர்வு எப்போது என்பது குறித்த தகவலை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரமேனன் அவர்கள் அறிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்துவது குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திர மேனன் அவர்கள் இன்று செய்தியாளர்களை...
சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் இன்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மெரினா கடற்கரை பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர்...
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 என இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற...
கடந்த பிப்ரவரி மாதம் அண்ணா பல்கலை நடத்திய எஞ்சினியர் செமஸ்டர் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து மீண்டும் மறு தேர்வு நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளது பெரும்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என அரசாணை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இருப்பினும் 12ஆம் வகுப்பு தேர்வை நடத்த...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதை அடுத்து பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டும் ரத்து செய்யப்பட்டும் வருவதுமான செய்திகளை நாம் பார்த்து வருகிறோம். தமிழகத்தை பொருத்தவரை பன்னிரண்டாம்...
இதுவரை டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியவர்களுக்கு முடிவுகள் மட்டுமே வெளிவந்து கொண்டிருந்த நிலையில் இனிமேல் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியவர்கள் தங்களுடைய விடைத்தாள்களை இணையத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று தேர்வாணையம் அறிவிப்பு செய்துள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை எதிர்பார்ப்பதை விட மிக அதிகமாகி வருவது தமிழக அரசுக்கும் சுகாதாரத்துறைக்கும் பேரதிர்ச்சியாக உள்ளது. தினமும் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தமிழகத்திலும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் சென்னையிலும்...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவி வருவதால் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது குறித்து ஆலோசனை செய்ய நேற்று தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வருவதன் காரணமாக மே 3ஆம் தேதி தொடங்கும் பிளஸ் டூ தேர்வு நடக்குமா? நடக்காதா? என்ற ஐயம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இருந்தது. இந்த நிலையில் நேற்று...
கொரோனா வைரஸ் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சிறப்பு கூட்டம் ஒன்றைக் கூட்டினார். சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட முக்கிய அமைச்சர்களும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் மருத்துவர்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில்...
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு மே 3ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது என்பதும் அதற்கான வழி காட்டு நெறிமுறைகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன என்பதும் தெரிந்ததே. அதேபோல் செய்முறை தேர்வு நடத்துவதற்கான பணிகளும் தொடங்கப்பட்டதாக செய்திகள் வெளியானது....
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில் வரும் 1,7 18, 19 ஆகிய மூன்று நாட்களில் நடக்கும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறுமா? என்பது குறித்து டி.என்.பி.எஸ்.சி தேர்வு அலுவலர்...
தமிழகத்தில் நடத்த திட்டமிட்டிருக்கும் 12ஆம் வகுப்பு தேர்வையும் சிபிஎஸ்.இ நடத்த திட்டமிட்டிருக்கும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் அல்லது ஆன்லைனில் நடத்தப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர்...
தமிழகத்தில் ஆசிரியர் வாரியத் தேர்வில் ஊழல் நடப்பதாகவும் முறைகேடுகள் நடப்பதாகவும் ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்த நிலையில் தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வில் குளறுபடி நடந்துள்ளதாகவும் இதனையடுத்து...