டிஎன்பிஎஸ்சி தேர்வு குறித்த முக்கிய தகவல்களை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என்றும் அடுத்த 75 நாட்களில் டிஎன்பிஎஸ்சி...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 40 நாட்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் நாளை மீண்டும் 1ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த...
முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு நடைபெறும் கால அட்டவணையை சற்றுமுன் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை 1, கணினி ஆசிரியர்கள் நிலை 1 ஆகிய பணிகளுக்கு பிப்ரவரி...
பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறுமா? அல்லது நேரடியாக நடைபெறுமா? என்பது குறித்த தகவலை உயர்கல்வி துறை தெரிவித்துள்ளது....
அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைனில் தேர்வு நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்த நிலையில் அரியர் மாணவர்களுக்கு தேர்வு எழுதுவது எப்படி என்பது குறித்த தகவலை...
தேசிய திறனாய்வு தேர்வு ஜனவரி 29-ஆம் தேதி நடக்க இருந்த நிலையில் இந்த தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக சற்று முன் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜனவரி 29ஆம் தேதி நடைபெற இருந்த தேசிய திறனாய்வு தேர்வு கொரோன்பா...
10ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 19ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் சற்றுமுன் அறிவித்திருந்த நிலையில் தற்போது தமிழக அரசு 10ஆம் வகுப்பு...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் நேற்று...
கூடுதல் மதிப்பெண்களுக்காக சிபிஎஸ்இ மாணவர்கள் எழுதும் தேர்வு குறித்து உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிபிஎஸ்சி பிளஸ் டூ மாணவர்கள் பொதுத் தேர்வில் எடுத்த மதிப்பெண்களில் திருப்தி இல்லை என்றால்...
பொங்கல் தினத்தில் தேர்வு தேதி அறிவித்த மத்திய அரசுக்கு மதுரை எம்பி சு வெங்கடேசன் கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: அஞ்சல் துறையின் ஆய்வாளர் பதவி உயர்வுக்கான துறை தேர்வுகள்...
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் பொதுத் தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் உறுதி செய்த நிலையில் தற்போது...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது என்பதும், ஆன்லைன் வகுப்புகள் மற்றும் ஆன்லைன் தேர்வுகள் மட்டுமே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக...
அரையாண்டு தேர்வு விடுமுறை எத்தனை நாட்கள் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஐந்து நாட்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதால் அரையாண்டு தேர்வு விடுமுறை பாதியாகக் குறைக்கப்பட்டதா? என்ற தகவல் தற்போது பரபரப்பாக பரவி வருகிறது. தமிழகத்தில்...
தமிழகத்தின் சி.பி.எஸ்.இ பள்ளிகள் மீது அதிகப்படியான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளதால் சிபிஎஸ்சி தேர்வுகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் மாதம்...
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு தேதி சற்றுமுன் தேர்வாணைய அதிகாரிகள் அறிவித்துள்ளதை அடுத்து தேர்வர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வு ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில்...