டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் வரும் 21ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் தேர்வு அறைக்கு தேர்வர்கள் 8.59 மணிக்குள் வரவேண்டும் என்றும் 9 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும்...
இன்று 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்தவுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது...
முதுநிலை நீட் தேர்வு மே 21-ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தேர்வை நடத்த தடை இல்லை என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என...
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் வரும் 21ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்தத் தேர்வை எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த தேர்வை எழுதும் விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக முக...
தேர்வு பயத்தால் 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது தந்தை துக்கத்தில் எடுத்த விபரீத முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ள்து. நேற்று தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது...
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு இன்று தொடங்கிய நிலையில் விரைவில் 10, 11-ம் வகுப்பு தேர்வு தொடங்க உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புக்கான தேர்வு அட்டவணையை ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில்...
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகள் உள்பட UPSC நடத்தும் தேர்வுகளில் முழு அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் UPSC தேர்வுகளின் அட்டவணை இதோ: 1. 2023ம் ஆண்டுக்கான UPSC சிவில் சர்வீஸ் முதல்நிலைத்...
பொதுத் தேர்வின் போது மாணவர்கள் செல்போன் பயன்படுத்த கூடாது என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளதை அடுத்து தற்போது ஆசிரியர்களும் பொதுத் தேர்வின் போது செல்போன் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது . 12ஆம் வகுப்பு...
ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு ஜூன் 26ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தேதி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் பணிகளுக்கான ஒருங்கிணைந்த தேர்வு ஜூன் 26 அன்று...
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் கட்ட தேர்வு ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பர் டிசம்பர் மாதங்களில் நடந்த நிலையில் இன்று முதல் இரண்டாம் கட்ட தேர்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிந்து வந்த சில மாணவிகளால் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது என்பதும்...
ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய ஏப்ரல் 13ம் தேதியுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் இந்த தேதியை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக...
வரும் கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு தேர்வு முறையில் மாற்றம் செய்யப்படும் என சி.பி.எஸ்.இ அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப் படவில்லை என்பதும்...
தமிழகத்தில் இந்த ஆண்டு 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது தேர்வு பணியில் ஈடுபடுவோருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத்துறை சற்று முன் வெளியிட்டுள்ளது. இதில் கூறப்பட்ட அம்சங்கள் பின்வருமாறு:...
ஏப்ரல் 21ஆம் தேதி தொடங்க இருந்த ஜே.ஈ.ஈ மெயின் தேர்வு திடீரென ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜே.ஈ.ஈ இரண்டாம் கட்ட தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதுகுறித்து...