தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் நாளை இரவு ஏழு மணியுடன் பிரசாரம் முடிவடைகிறது. இந்த நிலையில் நாளை இரவு 7 மணிக்கு மேல் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், அரசியல்...
இதுதான் என் அட்ரஸ் முடிந்தால் ரெய்டு செய் என வருமான வரித்துறையினர்களுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி சவால் விட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே...
ஏற்கனவே பாஜக கட்டுப்பாட்டில் தான் அதிமுக இருப்பதாகவும் தமிழக அரசு மத்தியில் பாஜக சொல்வதற்கு தலையாட்டி வருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதனை நிரூபிப்பது போல் நேற்று தேர்தல் பிரசாரம் செய்த நடிகை கௌதமி இரட்டை...
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக தவிர மூன்றாவது அணியாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுகிறது என்பதும் அந்த கட்சி சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தற்போது தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் ஏற்கனவே முதல் கட்ட தேர்தல் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மேற்கு...
பெட்ரோல் மற்றும் டீசல் விலையும், சமையல் எரிவாயு விலையும் கடந்த சில வாரங்களாக உயர்ந்துகொண்டே இருந்தது என்பதும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 200 ரூபாய் சமையல் கேஸ் விலை உயர்ந்தது என்பதும்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பிரச்சாரம் செய்துவருகின்றன. இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே பிரச்சாரம் செய்ய முடியும் என்பதால் அனைத்து கட்சி தலைவர்களும்...
வரும் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என ஜூனியர்விகடன் தனது கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஏற்கனவே பல கருத்துக் கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் எந்த கட்சி எத்தனை சதவீத வாக்குகள் பெறும்? எத்தனை தொகுதிகள் பெற்று எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்? என்று கருத்துக் கணிப்புகள்...
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏப்ரல் 4ஆம் தேதியுடன் பிரச்சாரம் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் இன்னும் ஒரு வாரம் மட்டுமே பிரச்சாரத்திற்கான காலம் இருக்கும் நிலையில்...
லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை நடத்தி வரும் டி ராஜேந்தர் வரும் தேர்தலில் போட்டியிடாதது ஏன் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார். மேலும் வரும் தேர்தலில் தனது கட்சி யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை என்றும்...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் ஏற்கனவே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலின் வாக்குப்பதிவு சற்றுமுன்னர் தொடங்கியது என்பது...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று முதல் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி தொடங்கி உள்ளன. குறிப்பாக சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் தபால் வாக்குகளை பெறும்...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் எதிர் கட்சி வேட்பாளர்கள் மற்றும் எதிர் கட்சிப் பிரமுகர்களின் வீடுகளில் அவ்வப்போது வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது எதிர்க்கட்சிகள்...