தமிழகத்தில் நேற்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மொத்தம் 72.78 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே இந்த...
தமிழகத்தில் இன்று காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஒரு மணி நேரத்தில் வாக்குப்பதிவு முடிவடையவுள்ளது. காலை 9 மணி வரை 13 சதவீதமும் 11 மணி வரை 25 சதவீதமும்...
வாக்களிக்கும் போது ஜாதி, மதம் ஆகிய இரண்டையும் பார்க்க வேண்டாம் என ஜக்கி வாசுதேவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கோவை அருகே உள்ள வாக்குச் சாவடி ஒன்றில் வாக்களித்தபின் ஜக்கி வாசுதேவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்...
சாதி மதங்களுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதே எனது கொள்கை என நடிகர் விஜய் சேதுபதி இன்று தனது வாக்கை பதிவு செய்தபின் கூறினார். நடிகை விஜய் சேதுபதி இன்று கோடம்பாக்கத்தில் தனது வாக்கை பதிவு...
தமிழகத்தை போலவே அண்டை மாநிலங்களில் ஒன்றான புதுவையிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்பதும் காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முன்னாள் புதுவை முதல்வர்கள்...
தமிழகம், புதுவை மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது என்பதும் அனைத்து பகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது கோடைகாலம் என்பதால் வெயில் வரும்முன்னே...
தமிழகம், கேரளா, புதுவை ஆகிய 3 மாநிலங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில் அதிகாலை 6 மணி முதலே வாக்காளர்கள் வாக்குச்சாவடி முன் வரிசையில் நிற்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன...
நாளை தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடக்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒரு சில தொகுதிகளில் முறைகேடு...
நாளை தேர்தல் நாளில் அரசியல்வாதிகளை செஞ்சிடலாமா? என நடிகை வரலட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. தமிழகத்தில் நாளை 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்க உள்ள நிலையில் ஒரு சில தொகுதிகளில் தேர்தல் ஒத்தி வைக்க வாய்ப்பு இருப்பதாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...
திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கேஎன் நேரு மீது 4 பிரிவுகளில் முசிறி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளதாக வெளிவந்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் கேஎன் நேருவை அடுத்து தற்போது...
தேர்தலை ரத்து செய்வது குறித்து எந்த நேரத்திலும் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி குறிப்பிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பணபட்டுவாடா புகார் காரணமாக குறிப்பிட்ட தொகுதிகளில் தேர்தலை...
தேர்தலுக்கு பின் ஓபிஎஸ்-ஈபிஎஸ் பிரிந்து விடுவார்கள் என்றும் பாமக, பாஜகவில் இணைந்து விடும் என்றும் கமல் சினிமாவில் மீண்டும் நடிக்க தொடங்கி விடுவார் என்றும் எடப்பாடி பழனிசாமி அதிமுகவிலிருந்து ஓரங்கட்டப்படுவார் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் எம்பி...
நாளை தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க தயார் நிலையில் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பவர்கள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளவர்கள் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க தகுதி...
கோவை தெற்கு தொகுதியில் யார் வென்றாலும் மக்கள் வென்றதாக அர்த்தம் என்றும் இந்த தேர்தல் ஜனநாயகப்படி நடக்க வேண்டும் என்றும் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த...