நமக்கான காலம் நிச்சயம் வரும் என்றும் அதுவரை கழகத் தொண்டர்கள் துவண்டுவிடாமல் வெற்றியை நோக்கி பாடுபட வேண்டும் என்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல் தோல்விக்குப் பின்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த...
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது வரலாறு காணாத வன்முறை நிகழ்ந்ததாகவும் அராஜகத்தின் அத்தியாயம் திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய தேர்தல் என்றும் ஜனநாயகத்தில் இல்லாத அக்கிரமங்களை கட்டவிழ்த்துவிட்டு மிகப்பெரிய வன்முறையையும் திமுக நடத்தி முடித்திருக்கிறது...
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 என இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது என்பதும்...
தமிழகத்தில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரண்டு தினங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி...
தனது ஓட்டை இன்னொருவர் கள்ள ஓட்டாக போட்டு விட்டதால் ஆவேசம் அடைந்த பெண் ஒருவர் ’சர்கார் விஜய்’ 49பி என்ற பிரிவில் ஓட்டு போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக...
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது என்பதும் திமுக மட்டுமே தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு மாபெரும் வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து 10 ஆண்டுகளுக்கு...
தமிழகத்தில் அதிமுக, திமுகவை அடுத்து மூன்றாவது கூட்டணியாக உருவாகியிருந்த மக்கள் நீதி மய்யம் கூட்டணி நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி மக்கள் நீதி மய்யம்...
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்து முடிந்துள்ள நிலையில் திமுக ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை மாநில கட்சிகளான திமுக அதிமுக தான் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது என்பதும் தேசிய...
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது என்பதும் அதிமுக தனித்து 65 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட்ட...
தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் திமுக ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அக்கட்சி மட்டும் தனித்து 124 தொகுதிகளிலும் கூட்டணியுடன் 157 தொகுதிகளிலும் வெற்றி பெறும் நிலையில் உள்ளது...
தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் திமுக வேட்பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளனர். திமுக தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு 124 தொகுதிகளில் முன்னிலையில்...
தமிழகத்தில் இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் காலையிலிருந்தே திமுக தான் முன்னிலையில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சற்றுமுன் வரை திமுக கூட்டணி 148 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 85 தொகுதிகளில்...
தமிழக தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வரும் நிலையில் அதிக வாக்குகள் முன்னிலையில் உள்ள வேட்பாளர்கள் குறித்து தற்போது பார்ப்போம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவர்...
தமிழகத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வரும் நிலையில் காலையில் இருந்தே திமுக தான் முன்னிலை பெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். திமுகவை அதிமுக நெருங்கி வந்தது போல் இருந்தாலும்...
தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வரும் நிலையில் தற்போது முன்னிலையில் உள்ள அமைச்சர்கள் மற்றும் பின்னடைவில் உள்ள அமைச்சர்கள் குறித்த தகவலைப் பார்ப்போம் தமிழக தேர்தலில் போட்டியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,...