சென்னை மக்களின் ஆதரவைப் பெற்ற மக்களின் வேட்பாளர் அப்துல் ஜலீல் சென்னை மாநகராட்சி தேர்தலில் 104 வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அப்துல் ஜலீல் என்ற சுயேச்சை வேட்பாளர் அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலமானவர்....
அதிமுகவும் பாஜகவும் கணவன்-மனைவி போன்றது என்றும் மனைவி இரண்டு நாள் ஊருக்கு போனால் தான் கணவனுக்கு மனைவியின் அருமை தெரியும் என்பது போல பாஜக தனித்து நின்று போட்டியிட்டு வென்றால் தான் அதன் அருமை அதிமுகவுக்கு...
தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரம் ஓய்வது எப்போது என்பது...
கமுதி பேரூராட்சித் தேர்தலில் மத, சாதி, அரசியல் மோதல்களை தவிர்க்கும் வகையில் பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும், நெறிமுறையை பாஜக மீறியிருப்பது, சமூக நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிப்பதாக அமைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாதிக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட...
ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் குறித்த அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது என்பதும்m, உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று முதல் வாக்குப்பதிவு தொடங்கியது என்பது தெரிந்ததே இந்த நிலையில் மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தல்...
தூத்துக்குடி மாவட்டம் கடலூர் நகராட்சியில் 3 வார்டுகளில் திமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து சுயேச்சைகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படாமல், அந்த மூன்று மாவட்டங்களிலும் தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து...
நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் வேட்பாளர்களுக்கு பொதுசின்னமாக ஆட்டோ சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தாலும் பெரும்பாலான விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்கள் சுயேச்சை வேட்பாளர்கள்...
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிந்தது என்பதும் இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட உள்ளது என்பதும் வரும் 7ஆம் தேதி வேட்பாளர் பட்டியல்...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இன்று கடைசி நாள் என்பதால் இன்று ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்...
தனது கனவில் கடவுள் கிருஷ்ணர் வந்ததாக அகிலேஷ் யாதவ் பேசியதை பிரதமர் மோடி கிண்டலடித்து காணொளி மூலம் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் கட்ட தேர்தல்...
அதிமுக ஆலோசனை கூட்டத்தில் தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து திமுக மற்றும் தேமுதிக கூட்டணியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியுள்ள நிலையில் கோவை மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நேற்று முதல் நாளில் ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்ற தகவல் வெளியாகி...
விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகக் கூட்டம் என்று கூட இருப்பதாகவும் இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தின்...
சென்னையில் 45 பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கும் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது என்பதும் ஜனவரி 28ஆம் தேதி வேட்புமனு தாக்கல்...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் சற்றுமுன் வெளியிட்டது என்பதும் இதன்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்றும் பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை...