நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த மூன்று வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் இரண்டு தனித்தனி கூட்டணிகளாகவும் பாஜக...
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக முன்னிலை பெற்று வருகிறது என்பதும் வெற்றி பெற்றிருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம். இதனை அடுத்து...
பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் எண்ணபட்டது என்பதும் முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் குறித்த...
ஆன்லைன் மூலம் உடனுக்குடன் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதள முகவரி https://tnsec.tn.nic.in/ என்ற இணையதளத்தின்...
உள்ளாட்சித் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை நாங்கள் நடத்தவில்லை என இந்திய தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
பிரபல இயக்குனர் ஆர் கே செல்வமணி ’கேப்டன் பிரபாகரன்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கி உள்ள நிலையில் அந்த படங்களை எல்லாம் நீதான் இயக்கினாயா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது என கே பாக்யராஜ்...
திமுக பிரமுகர் ஒருவர் வாக்கு சாவடிக்கு சென்று வாக்கு இயந்திரங்களை உடைத்த விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . ஜனவரி 19ஆம் தேதி சனிக்கிழமை தமிழகம் முழுவதும் நகர்ப்புற...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 5 வார்டுகளில் நாளை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் முறைகேடு நடந்திருப்பதாக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் புகார்...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பதும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினார் என்பதும் தெரிந்ததே. ஒரு சில அசம்பாவித சம்பவங்கள் தவிர தமிழகம்...
தமிழகம் முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோர் வரிசையில்...
முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் காலை 7 மணிமுதல்...
திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அதிகாலையிலேயே ஒவ்வொரு வீட்டிலும் அரை கிலோ சிக்கன் திமுகவினர் கொடுத்ததாகவும் இதுகுறித்து தகவல் அறிந்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இன்று தமிழகம் முழுவதும் நகர்ப்புற...
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் நின்று வாக்களித்து வருகின்றனர். அதேபோல்...
தமிழகம் முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்குப்பதிவு காலை 7 மணிமுதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நீண்ட வரிசையில் வாக்காளர்கள் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அதேபோல் திரையுலக பிரபலங்களும் அரசியல்...
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும் அதற்கான பிரச்சாரம் இன்றுடன் முடிவடைகிறது என்பதும் தெரிந்ததே. மேலும் பிப்ரவரி 18 மற்றும் 19 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என்று...