கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும் வெற்றிபெற்று அசுர பலத்துடன் ஆட்சியமைத்தது. இந்த தேர்தலின் போது பாஜகவால் முன்வைக்கப்பட்ட மிகமுக்கியமான வாக்குறுதி வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் ரூபாய் 15 லட்சம்...
தற்போது அரசியலில் பலர் கிரிமினல் வழக்குகளை வைத்துக்கொண்டு சர்வசாதாரணமாக வலம் வருகிறார்கள். ஒவ்வொருமுறை தேர்தல் வரும் போதும் கட்சி வாரியாக அதிக கிரிமினல் வழக்குகள் உள்ள வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகி அதிர்ச்சியளிக்கும். அதிகமான எண்ணிக்கையில் கிரிமினல்...
திமுக தலைவராக இருந்த கருணாநிதி இறந்த பின்னர் அவரது மகன் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து தன்னை கட்சியில் சேர்த்துக்கொள்ளுமாறு அவரது அண்ணன் மு.க.அழகிரி தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தார். ஆனால் அவரை தற்போதுவரை...
சென்னை: திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் நவம்பரில் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக எம்எல்ஏ டிகே போஸ் மறைவு காரணமாக திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக உள்ளது. இகடந்த ஆகஸ்ட் 7ம் தேதி, திமுக தலைவர்...
சென்னை: திருவாரூர் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. திமுக தலைவர் கருணாநிதி எம்எல்ஏவாக இருந்த தொகுதியான திருவாரூர் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. அவர்...
2019-க்கான பொதுத் தேர்தல் குறித்த பரபரப்பு தற்போதே தொடங்கியுள்ள நிலையில் 17 அரசியல் கட்சிகள் இந்த முறை மின்னணு இயந்திரத்தினைத் தவிர்த்து வாக்கு சீட்டு முறையில் வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணத்திடம் கோரிக்கை...