வேலூரில் திமுக வேட்பாளர் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் நடத்திய வருமான வரித்துறை சோதனை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் கைபற்றப்பட்ட கோடிக்கணக்கான பணம் மற்றும் வெளியான வீடியோக்கள் தமிழக தேர்தல் களத்தை மேலும்...
சமீபத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 வீரர்கள் பலியாகினர். இது நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த தாக்குதலை நடத்தியது பிரதமர் மோடிதான் என...
ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் மற்றும் 19 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. இதனையடுத்து இன்று வேட்புமனு...
மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளது. குறிப்பாக திமுக தனது வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தில் பிசியாகிவிட்டது. இதனையடுத்து திமுகவின் தென் சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் தமிழச்சி தங்கபாண்டியன். இவரது...
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பாக போட்டியிட விரும்புவதாக தீபாவின் நண்பர் டிரைவர் ராஜா பொதுச்செயலாளர் ஜெ.தீபாவிடம் விருப்ப மனு அளித்துள்ளார். மக்களவை தேர்தலை தனித்து சந்திக்க முடியாமல் தமிழகத்தில் பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும்...
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அப்போது முதல் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன...
வரும் மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட உள்ளதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தலை சந்திக்க திமுக தலைமையில்...
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ளதற்கான அறிவிப்பு வெளியாகி விட்டது. இதில் தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஒரேயடியாக வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலை தமிழகத்தில்...
சென்னை: திமுக கூட்டணி ஆலோசனை முடிவிற்கு வந்துள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். ஒருவழியாக தமிழகத்தில் மற்ற கட்சிகளை விட தாமதமாக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி துரிதமாக பேச்சுவார்த்தையை முடித்து இருக்கிறது திமுக. மதிமுக...
சென்னை: திமுக கூட்டணியில் மதிமுக கட்சிக்கு 1 லோக்சபா தொகுதி மற்றும் 1 ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இடையிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக...
கட்சி கேட்டுக்கொண்டால் வர உள்ள மக்களவை தேர்தலில் போட்டியிட தயார் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தலை பாஜக, அதிமுக, பாமக கட்சிகளுடன் கூட்டணி வைத்து சந்திக்க உள்ளது. இந்த...
புதிய தமிழகம் கட்சி சமீப காலமாக பாஜகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தது. இதனால் அந்த கட்சி பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணிக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த கட்சி 20 தொகுதிகளில்...
தூத்துக்குடி: தேமுதிக உடனான கூட்டணி குறித்து சென்னை சென்ற பின் பேசுவோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழக தேர்தல் களத்தில் தற்போது பரபரப்பான தலைவராக மக்கள் நீதி மய்யம்...
லக்னோ: உத்தர பிரதேசத்தில் லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதி கட்சி 37 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்களிலும் கூட்டணி அமைத்து போட்டியிட இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடக்க...
கடந்த 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்னும் சில...