நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை பிரபல ஊடகங்கள் வெளியிட்டு வருகிறது. இதில், எந்தக் கட்சி வெல்லும் என்று நேடா-நியூஸ் எக்ஸ் இணைந்து நடத்திய வாக்குக்...
கடந்த 19-ஆம் தேதியுடன் நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முடிவுக்கு வந்தது. 7 கட்டங்களாக நடந்த தேர்தலின் போது பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது. நாளை காலை 8 மணி முதல் இந்த பணி தொடங்குகிறது....
17-வது மக்களவைக்கான தேர்தல் நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடந்தது. இதன் கடைசி கட்ட தேர்தல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதனையடுத்து பல்வேறு ஊடகங்கள் வரிசையாக எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய வாக்கு கணிப்புகளை வெளியிட்டு...
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் பாஜகவுக்கு ஆதரவாக நமோ டிவி என்ற சேனல் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது விதிகளுக்கு எதிரானது எனவும், உரிய அனுமதியில்லாமலும், விதிகளை...
மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு பின்னர் கடந்த செவ்வாய் கிழமை முதன் முதலாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்தார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன். பொதுச் செயலாளரான பின்னர் தினகரன்...
தமிழகத்தில் நேற்று முன்தினம் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 17-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில்...
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் கன்னியாகுமரி தொகுதியில் முதல் கள்ள ஓட்டு இந்த தேர்தலில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை...
தமிழகம் முழுவதும் இன்று மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு காலை முதலே விறுவிறுவென நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்....
தமிழகத்தில் நாளை ஒரே கட்டமாக மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நேற்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்ததையடுத்து நாளை நடைபெற உள்ள வாக்குப்பதிவுக்கு இன்று அனைத்துக்கட்ட பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நான் குறிப்பிட்ட...
அதிமுக தற்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அதன் தொண்டர்கள் தினகரன் மற்றும் அதிமுக என இரண்டு தரப்பினரிடமும் பிரிந்து கிடக்கின்றனர். தேர்தலுக்கு பின்னர் இரு தரப்பும் ஒன்றிணைய வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்....
வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆணந்த் வீடு மற்றும் அவருக்கு வேண்டியவர்களின் இடங்களில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதையடுத்து அந்த தொகுதியில் தேர்தலை நிறுத்த தேர்தல் ஆணையம் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளதாக பரபரப்பு தகவல்கள்...
தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் கட்சிகள் பம்பரம் போல சுழன்று வருகின்றனர். அதே போல தேர்தல்...
மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அரசியல் கட்சியினர். அதே நேரத்தில் தேர்தல் பறக்கும் படையினரும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு பல கோடி...
தேர்தல் வந்துவிட்டாலே யார் வெற்றி பெறுவார், எந்த கட்சி, எந்த கூட்டணி எவ்வளவு தொகுதிகளை கைப்பற்றும் என்ற கருத்துக்கணிப்புகள் வந்துகொண்டு தான் இருக்கும். ஏறகனவே ரிபப்ளிக், சி வோட்டர் மற்றும் டைம்ஸ் நவ் ஆகிய ஊடகங்கள்...
மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 2000 ரூபாய் சிறப்பு நிதியாக வழங்கப்படும் என அறிவித்தது....