தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலை சிறப்பான முறையில் நடத்தி முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் சிரத்தையுடன் நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக கோவிட் நேரத்தில் தேர்தலை...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் இந்த தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல்...
சமீபத்தில் சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நடிகர் மன்சூர் அலிகான் தனி கட்சி ஒன்றை தொடங்கினார். ஆனால் அந்த கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் முன்னரே தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டதால், தற்போது...
கொரோனாவால் பாதிக்கப்பட்ட வேட்பாளர் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பரவலுக்கு இடையே பீகார் மாநிலத்தில் தேர்தல் நடந்த போது கடைபிடிக்கப்பட்ட விதிமுறைகள் தான் தமிழகம் உள்பட 5 மாநிலங்களில்...
பாமகவின் முக்கிய தலைவராக இருந்த காடுவெட்டி குரு, கடந்த 2018 ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக காலமானார். அவரது மறைவுக்கு பின் காடுவெட்டி குருவின் மனைவி மற்றும் மகன் பாமகவுக்கு எதிராக செயல்பட்டனர் என்பதும் காடுவெட்டி...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் அதிமுக, திமுக உள்பட மொத்தம் 5 கூட்டணிகள் போட்டியிடுகின்றன. தற்போது வேட்புமனுத்தாக்கல் தேதி தொடங்கி விட்டதை அடுத்து அனைத்து...
ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அவர்கள் சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்று அரசியலமைப்பு ஒன்றை தொடங்கினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அவருடைய சகாயம் அரசியலமைப்பு 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து...
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் கொடுக்கப்பட்டது என்பதும் அந்த 25 தொகுதிகளை பிரித்துக் கொள்வதில் காங்கிரஸ் கோஷ்டிகள் இடையே பெரும் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே. மேலும் காங்கிரஸ் எம்பி...
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் வேட்புமனு தாக்கல் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது என்பது தெரிந்தது. ஆனால் அதே நேரத்தில் மார்ச் 13 மற்றும் 14 ஆகிய இரண்டு...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த சில நாட்களாக தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா? என சவால் விடுத்திருந்தார். துண்டு...
தமிழகத்தில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கிட்டத்தட்ட வேட்பாளர்களை அறிவித்து முடிந்துவிட்ட நிலையில் தற்போது புதுவையில் திமுக போட்டியிடும் 12 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவையில் திமுக மொத்தம் 13 தொகுதிகளில் போட்டியிடவுள்ள நிலையில்...
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த 20 தொகுதிகளில் 14 தொகுதிகளில் திமுக போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக 20...
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துக் கொண்டே இருந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு அழைத்த போது தங்களுடைய சக்திக்கு மீறி தொகுதிகள் கேட்டதாகவும் சிறப்பாக கவனிக்க வேண்டும்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம்...
தேர்தல் பிரச்சாரத்திற்கு சரக்கு வாகனங்களை பயன்படுத்த கூடாது என்றும் மீறி பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. தேர்தல் நேரத்தில் சரக்கு வாகனங்களில் பொதுமக்களை பொதுக்கூட்ட மேடைக்கு அழைத்துச் செல்வது வழக்கமான...