மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள லால்கட்டி பகுதியில் வசித்துவரும் தொழிலதிபர் சிவ் நாராயண் பாண்டே(60). இவர் அதே பகுதியில் செக்யூரிட்டி ஏஜென்ஸி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதே பகுதியில் வசித்து வருபவர் தேவேந்திர...
மிதமிஞ்சிய மதுபோதையில் மதுப்பிரியர்கள் நடுரோட்டில் தள்ளாடிபடி நடப்பது, வாகனங்களின் மீது மோதுவது போல் செல்வது, சைக்கிளில் இருந்து கீழே விழுவது, நடனம் ஆடுவது போன்ற அலப்பறைகளை செய்யும் வீடியோ அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும்...
குஜராத்தில் 40 வருடமாக இருந்த தண்ணீர் தொட்டி ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டம் கிர்சாரா கிராமத்தில் ஒரு பெரிய தண்ணீர் தொட்டி உள்ளது. இந்த தண்ணீர் தொட்டி...
இந்தியாவில் அதிகமானோர் ரயிலில்தான் பயணம் செய்கின்றனர். பேருந்தை விட ரயிலில் செல்வது சவுகர்யமாக இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். அதேபோல், ரயிலில் இடம் பிடிப்பது ஒன்றும் சாதாரண விஷயமில்லை. ரயில் கிளம்புரம் நேரத்திற்கு சில மணி நேரம்...
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் பல மாநிலங்களிலும் தனியார் நிறுவனங்கள் குறிப்பாக ஐ.டி செக்டர் நிறுவனங்கள் கடந்த ஒன்றரை வருடங்களாகவே மூடப்பட்டுள்ளது. எனவே, அதில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டிலிருந்தவாறே பணிபுரிந்து வருகின்றனர். எனவே, எப்போதும் அவர்கள்...
திருமணம் என்றாலே பல மகிழ்ச்சியான சம்பவங்கள் நடப்பதுண்டு. அதிலும், மணமகனின் நண்பர்கள் செய்யும் அட்டகாசங்கள் தாங்காது. திருமணம் என்பதே வாழ்க்கையில் இரு மணங்கள் இணையும் ஒப்பந்தம்தான். இருவரும் இனிமேல் மகிழ்ச்சியாக வாழ்வோம், மனைவியை நான் மகிழ்ச்சியாக...
ஒரு திருமணம் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடப்பது என்பதே இரு வீட்டாருக்கும் மகிழ்ச்சியான ஒன்றுதான். ஒருவர் சும்மா இருந்தல் ஒருவர் ஆரம்பித்து விடுவார். அல்லது திருமணத்திற்கு வரும் உறவினர்களாலும் பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. குறிப்பாக திருமணத்தில் ப்ரஸ்பரம்...
இராமாயணத்தில் இராவணின் தம்பி கும்பகர்ணன் வருடத்தில் 6 மாதம் தூங்கியும், 6 மாதங்கள் விழித்தும் நேரத்தை கழித்து வந்ததாக புராண கதைகளில் நாம் கேள்விப்பட்டோம். ஆனால், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வசிக்கும் புர்காராம்(42) வருடத்தில் 365...
இந்தியாவில் கடந்த வருடம் மார்ச் மாதம் கொரோனா பரவல் துவங்கியது. தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என அரசு வலியுறுத்தியது. ஆனால், பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்குள் கொரோனா 2வது அலை துவங்கியது. இதில் பலரும்...
கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பள்ளிகள் செயல்படவில்லை. எனவே, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. ஆனால், அதற்கும் இண்டர்நெட்...
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதலே கொரோனா வைரஸின் பாதிப்பு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பல ஆயிரம் பேர் இறந்துவிட்டனர். இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தாக்கம் மிகவும் குறைந்துள்ள நிலையில், 3வது அலை...
உலகில் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது எப்படி விவாதமோ அல்லது அதேபோல்தான் ஆவி, பிசாசு, பேய் இதுவெல்லாம். சினிமாவில் பேய்களை பல தோற்றத்தில் காட்டுகிறார்கள். ஆனால், நிஜ வாழ்க்கையில் யாரும் அப்படி பேயை இதுவரை பார்த்திருக்கவில்லை....