கொரோனா 2வது அலையே இன்னும் முடியாத நிலையில் ஒருபக்கம் புதிதாக ஓமைக்ரான் எனும் புதிய வைரஸ் பரவ துவங்கியுள்ளது. உலகம் முழுவதும் இதன் பாதிப்பு காணப்படுகிறது. இந்தியாவில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த புதிய வைரஸால்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் அதேபோல் இன்னொரு பக்கமோ ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசின் சுகாதாரத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை...
கடந்த வருட துவக்கத்தில் சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் மெல்ல மெல்ல உலக நாடுகள் முழுவதும் பரவியது. இதில், பலரும் பாதிக்கப்பட்டனர். சில லட்சம் பேர் உயிரும் இழந்தனர். தற்போது கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது...
கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது ஓமைக்ரான் என்கிற வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் 200 பேருக்கும் மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில்...
கடந்த 2 வருடங்களாக உலகை ஆட்டி படைத்து கொண்டிருந்தது கொரோனா. தற்போதும் அதன் தீவிரம் கொஞ்சம் குறைந்துள்ளது. ஆனால், திடீரென ஓமிக்ரான் எனும் வைரஸ் மனிதர்களை தாக்க துவங்கியுள்ளது. இந்த வைரஸ் வட ஆப்பிரிக்காவில்தான் முதலில்...
தற்போது எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன் இருப்பதால் செல்போனில் கேம் விளையாடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதிலும், சிறுவர்கள் மிகவும் அடிமையாக போகிறார்கள். இதனால் மனரீதியாகவும் அவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதுவும் கொரோனா லாக் டவுன்...
முதன் முறையாக நீண்ட் நேரம் நிகழ்வும் சந்திர கிரகணம் 580 வருடங்களுக்கு பின்பு இன்று நிகழவுள்ளது. பகுதி சந்திர கிரகணமாக இது நிகழ்வுள்ளது. மேலும் இந்த சந்திர கிரகணம் சுமார் 6 மணி நேரம் மற்றும்...
பெற்ற குழந்தைகள் கண் முன்னே இறப்பது போன்ற துயரமான சம்பவம் வேறு எதுவும் கிடையாது. ஆந்திர மாநிலம் விஷாகப்பட்டினத்தை சேர்ந்த அப்பால ராஜு மற்றும் பாக்கியலட்சுமி தம்பதியினர் 2 வருடங்களுக்கு முன்பு இந்த துயரத்தை சந்தித்தனர்....
எல்லோரும் காலையில் எழுந்ததும் பல துலக்குகிறோம். ஆனால், அதுவே ஒரு இளம்பெண்ணின் உயிரை பறித்திருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா?. அப்படி ஒரு சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தாராவி பகுதியில் வசித்து...
இளம்பெண்கள் குடித்துவிட்டு மதுபோதையில் சாலையின் நடுவே ரகளை செய்யும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. அதுவும், இதுபோன்ற சம்பவங்கள் டெல்லியில் சமீப காலமாக அதிகரிக்க துவங்கியுள்ளது. இந்நிலையில், டெல்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மத்திய பிரதேசத்தில்...
கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பல லட்சம் உயிர்களை பலி வாங்கிவிட்டது. கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இந்தியாவிலும் பலரும். உயிர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை கேரளாவில் அதிகம் பேர் கொரோனா...
திருமணம் மற்றும் திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள், அந்த நிகழ்ச்சியில் நடைபெறும் சம்பவங்கள் என எல்லாமே மகிழ்ச்சியான மற்றும் மறக்க முடியாத நினைவுகள்தான். ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமண நிகழ்வு என்பது முக்கியமானது மட்டுமல்ல.. அவர்களால் மறக்க...
கணவன் மனைவிக்குள் முக்கிய பிரச்சனையாக இருப்பது சந்தேகம்தான். பல இடங்களில் சந்தேகம் அளவுக்கு மீறி சொல்லும்போது அது விபரீதமாக முடிவதுண்டு. சந்தேகத்தில் கொலைகள் கூட நடைபெறவதுண்டு. இந்நிலையில், மனைவி மற்றொருவருடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளாரோ என்கிற சந்தேகத்தில்...
பெங்களூரில் சோழதேவனஹள்ளி தரபனஹபள்ளி பகுதியில் வசித்து வருபவர் முபாரக். இவரின் மனைவி ஷெரீன் பானு. இவருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 5ம் தேதி ஷெரின் பானு காணாமல் போனார். அதேநேரம்,...
2020ம் ஆண்டு பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டபோது, அவர் போதை பொருள் பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்தது. எனவே, இந்தியா முழுவதும் போதைப்பொருட்கள் பயன்படுத்தும் நடிகர், நடிகைகளை கையும் களவுமாக பிடிக்கும் வேலையில்...