ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹந்த்வாராவில், பயங்கரவாதிகள் இராணுவம் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இராணுவ கர்னல், மேஜர் உட்பட 5 நபர்கள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு காஷ்மீர் பகுதியான ஹந்த்வாரா பகுதியில்...
லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த 6 தீவிரவாதிகள் தமிழகத்தின் கோவையில் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. லஷ்கர்-இ-தொய்பாவின் 6 பேர் கொண்ட தீவிரவாத குழு இலங்கை...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் சமீபத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாகினர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த...
இலங்கையில் சமீபத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் ஏற்படுத்திய பதற்றம் தனிவதற்குள் தமிழகத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இது தொடர்பாக பெங்களூரு காவல்துறை தமிழக காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கர்நாடக மாநிலம்...
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதல்...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணமடைந்தனர். உலக அரங்கில் இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் என...
ஜம்மு & காஷ்மீரில் அனந்தங் மாவட்டத்தில் இன்று அதிகாலை தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இடையில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. அதில் 6 தீவிரவாதிகள் கொள்ளப்பட்டனர் எனச் செய்தி சுருள் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள்...