சிஎஸ்கே அணியின் முக்கிய பந்து பேச்சாளர்களில் ஒருவரான தீபக் சஹார் காயத்திலிருந்து முழுமையாக மீண்டும் விட்டதாகவும் வரும் மார்ச் மாதம் தொடங்க இருக்கும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்க தயாராக இருப்பதாகவும்...
2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் தீபக் சஹர் விலகிவிட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தீபக் சஹர்...
சென்னை சூப்பர் கின்ஸ் அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்று வந்துள்ளது. ஐபிஎல் 2020 போட்டிகள் துபாயில் நடைபெற உள்ள நிலையில்; அனைத்து அணி வீரர்களும், அங்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அணியில்...