திமுகவின் ஐடி விங் செயலாளராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் ராஜினாமா ஏற்கப்பட்டு தற்போது புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு கட்சியும் ஐடி விங் என்ற ஒரு அமைப்பை...
தமிழக நிதியமைச்சராக பதவி வகித்து வரும் பிடிஆர் பழனிவேல் அவர்கள் திமுகவின் முக்கிய பதவியை ராஜினாமா செய்த நிலையில் அவருக்கு பதிலாக வேறொருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. தமிழக நிதி அமைச்சராக செயல்பட்டுவரும் பிடிஆர்...
அரசியல் தலைவர்கள் என்றாலே அவர்களை கட்சி தொண்டர்கள் அடிக்கடி சந்திப்பார்கள். இது வழக்கமான ஒன்றுதான். அதுவும் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற சிறப்பு தினங்களில் வாழ்த்து கூறுவதற்காக அதிகம் பேர் சந்திக்க வருவார்கள். இது தவிர்க்க...
ஐந்து சவரனுக்குள் நகை கடன் வாங்கியவர்களின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி என்று திமுக அரசு வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது 25% பேர்களுக்கு மட்டுமே கடன்களை தள்ளுபடி செய்வதாக திமுக அரசு அறிவித்துள்ளது கழுதை தேய்ந்து கட்டெறும்பு...
எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடும் ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடும் திமுக எடுத்து வருவதாக அக்கட்சியின் மீது அதிமுக, பாஜக உள்பட ஒருசில கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக எதிர்க் கட்சியாக...
முடிந்தால் அடித்துப்பார் என மேடையில் சவால் விட்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் பேச்சாளர் ஒருவரை திமுக தொண்டர் ஒருவர் மேடை ஏறி அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம்...
ஏற்கனவே திமுக மற்றும் அதிமுக ஆட்சி மாறி மாறி ஆட்சிக்கு வரும்போது தமிழ் புத்தாண்டும் மாறி மாறி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக திமுக ஆட்சிக்கு வந்தால் தை முதல் தேதிதான் தமிழ் புத்தாண்டு...
அதிமுக ஆட்சி காலத்தில் இருந்தே யுடியூப்பில் திமுகவுக்கு எதிராக மோசமான கருத்துக்களையும், அவதூறுகளையும் தெரிவித்து வருபவர் மாரிதாஸ். இவர் தீவிர பாஜக ஆதரவாளர். இவரின் நோக்கம் திமுகவை கடுமையாக விமர்சிப்பது மட்டுமே. திமுக மட்டுமில்லாமல் விவசாயிகள்,...
இன்னும் இரண்டரை ஆண்டுகள் தான் திமுக ஆட்சி இருக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று சேலத்தில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டார்....
மாரிதாஸ் விவகாரம் குறித்து மேடையில் பேசிக் கொண்டிருந்த சீமான் திடீரென செருப்பை எடுத்து காண்பித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அம்பத்தூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு...
தமிழ்ப் புத்தாண்டை தை மாதத்திற்கு மாற்றம் செய்யும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டுகோள்! கடந்த சில நாட்களாகவே சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். இந்த...
திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் இடையே தமிழ்புத்தாண்டு படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை கடந்த சில ஆண்டுகளாக பார்த்து வருகிறோம் கடந்த பல நூற்றாண்டுகளாக தமிழ் புத்தாண்டு சித்திரை ஒன்று என்று இருந்த நிலையில்...
திமுக எம்பி இன்று மாநிலங்களவை ஏற்றதும் ’வெல்க தளபதி வாழ்க உதயநிதி’ என கூறியதை அடுத்து துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கண்டித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற மாநிலங்களவை...
திமுக ஆட்சி குறித்தும் முதல்வர் குறித்தும் 9 கேள்விகள் கேட்டு நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதற்கு திமுக தரப்பில் இருந்து பதில் கிடைக்குமா என்பதை பார்ப்போம். அந்த ஒன்பது...
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது வரலாறு காணாத வன்முறை நிகழ்ந்ததாகவும் அராஜகத்தின் அத்தியாயம் திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய தேர்தல் என்றும் ஜனநாயகத்தில் இல்லாத அக்கிரமங்களை கட்டவிழ்த்துவிட்டு மிகப்பெரிய வன்முறையையும் திமுக நடத்தி முடித்திருக்கிறது...