கொலுசு, மல்லிகை பூ மற்றும் டூப்ளிகேட் விண்ணப்பம் ஆகியவற்றைக் கொடுத்து திமுகவினர் மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்ற திமுகவின் தில்லுமுல்லுகளை பாஜக தலைவர் அண்ணாமலை அம்பலப்படுத்திய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. கோவையைச் சேர்ந்த...
திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த ருமேனியா நபருக்கு ருமேனியா தூதரகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ருமேனியா நாட்டை சேர்ந்த ஸ்டீபன் என்பவர் கடந்த சில நாட்களாக கோவையில் திமுக-வுக்கு ஆதரவாக...
முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவரது பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது எனவே தமிழகத்தில் இருந்து அவர் ராஜ்யசபா எம்பியாக...
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற விட்டால் ராஜினாமா செய்துவிடுவேன் என உறுதிமொழி பத்திரம் எழுதிக் கொடுத்து பொது மக்களிடம் வாக்கு சேகரிக்கும் பாஜக வேட்பாளரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்...
திமுக பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள், ஆனால் அவர்களுக்கு வாக்கு போடாதீர்கள் என அண்ணாமலை பிரச்சாரம் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில்...
நீட் தேர்வை வைத்து திமுக அரசியல் செய்கிறது என்றும் ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆகியும் நீட் தேர்வை ரத்து செய்ய எந்த முயற்சியையும் திமுக எடுக்கவில்லை என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்....
தமிழகத்தில் பாஜகவை வளரவிட்டால் தமிழகமும் கர்நாடகமும் போல் மாறிவிடும் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சி தலைவர்கள்...
திமுக சொல்வது எல்லாம் மிகப் பெரிய பொய் எனத் தேர்தல் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தூத்துக்குடியில் திங்கட்கிழமை அதிமுக சார்பில் நகரப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் சார்பாகப் பரப்புரையில் ஈடுபட்டு வந்த எடப்பாடி பழனிசாமி,...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கும் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளருக்கு எதிராக திமுக போட்டி வேட்பாளரை களமிறக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை...
திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடைசி நிமிடத்தில் அதிமுக வேட்பாளர் ஒருவர் மனுவை வாபஸ் பெற்றதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருத்தணி நகராட்சியில் அதிமுக வேட்பாளர் வாணிஸ்ரீ என்பவர் 18வது வார்டில் போட்டியிட்ட நிலையில் அவர்...
மூன்று திமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து மூன்று சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவில்பட்டி அருகே கடம்பூர் பேரூராட்சியின் உள்ளாட்சி தேர்தலில் 3 திமுக...
தஞ்சை திமுக பிரமுகர் ஒருவருக்கு சீட் கொடுக்காததால் அவருடைய குடும்பத்தினர் அனைவருமே திமுகவுக்கு எதிராக தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி...
திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த போது காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை வெளியே போ என திமுக நிர்வாகிகள் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரூர் எம்பி ஜோதிமணி திமுக...
ராணுவ வீரர்கள் தேர்வு போல் திமுக வேட்பாளர்கள் தேர்வு இருக்க வேண்டுமென மாவட்ட செயலாளர்களுக்கு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் அவர்கள் அறிவுரை கூறியுள்ளார். குற்றப் பின்னணி உள்ளவர்களை திமுக சார்பில் வேட்பாளர்களாக...
திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கட்சிப் பொறுப்பில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை திருவொற்றியூர் மேற்கு பகுதி திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து வந்த...