கம்யூனிஸ்ட், விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி தலைவர் பதவியை திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனை அடுத்து...
சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் திமுக தனது கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிய பதிவிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது இதன்படி மொத்தம் உள்ள 21 மாநகராட்சி மேயர் பதவியில்...
நாளடைவில் அதிமுக தனது தாய் கழகமான திமுகவில் இணைந்து விடும் என நேற்று அமைச்சர் ஐ பெரியசாமி கூறியதற்கு பதிலடி கொடுத்துள்ள முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ‘திமுக தான் அதிமுகவில் இணையும் என்றும் அதிமுக...
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் ஒருசில பாஜக வேட்பாளர்கள் ஒரு ஓட்டு கூட பெறவில்லை என்றும் ஒரு சில வேட்பாளர்கள் ஒரு ஓட்டு மட்டும் பெற்று வந்ததாகவும் இணையதளங்களில்...
பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை 8 மணி முதல் என்ன என்பதும் ஆரம்பம் முதலே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அமோக முன்னிலையில் இருந்தது...
அதிமுக வெற்றி பெற்ற தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று வரும் நிலையில் தாம்பரம்...
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளிலும் திமுக கைப்பற்றியுள்ளது. இன்று காலை 8 மணி முதல் தேர்தல் வாக்கு முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஆரம்பம் முதலே திமுக பெரும்பாலான இடங்களில்...
கோவை மாவட்டம் அதிமுக கோட்டை என்றும் கோவை மாவட்டத்தில் பாஜகவுக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்றும் கூறப்பட்ட நிலையில் கோவை மாவட்டத்தை திமுக முழுமையாக தட்டி தூக்கி உள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. நடைபெற்று முடிந்த...
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளிலும் திமுக கைப்பற்ற உள்ளதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இன்று காலை 8 மணி முதல் தேர்தல் வாக்கு முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஆரம்பம்...
தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வரும்...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நிலையில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன இந்த நிலையில் முதல்கட்ட முடிவாக முன்னணி நிலவரம்...
பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணி அமைக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த அணியில் திமுக இணையுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டு நாடு முழுவதும் பாராளுமன்ற...
திமுக பிரமுகர் ஒருவர் வாக்கு சாவடிக்கு சென்று வாக்கு இயந்திரங்களை உடைத்த விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . ஜனவரி 19ஆம் தேதி சனிக்கிழமை தமிழகம் முழுவதும் நகர்ப்புற...
திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அதிகாலையிலேயே ஒவ்வொரு வீட்டிலும் அரை கிலோ சிக்கன் திமுகவினர் கொடுத்ததாகவும் இதுகுறித்து தகவல் அறிந்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இன்று தமிழகம் முழுவதும் நகர்ப்புற...
தமிழகத்தில் நாளை உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று அதிமுக வேட்பாளர் ஒருவர் திடீரென காட்சி மாறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி அதாவது நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்...