சென்னை; பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பதில் அளித்துள்ளார். பாஜக நிர்வாகி நிர்மல் குமார் பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்து உள்ளார். பாஜகவின் இதனால் கடுமையாக அப்செட் ஆகி...
சென்னை: பாஜக மேற்கு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். பாஜக நிர்மல் குமார் வழியில் இவர்கள் அதிமுகவில் இணைவதாக அறிவித்து உள்ளனர். பாஜக ஐ டி விங் தலைவர் நிர்மல் குமார் சமீபத்தில்...
சென்னை: பாஜகவில் இருந்து மேலும் பல நிர்வாகிகள் கூட்டம் கூட்டமாக அதிமுகவிற்கு சென்றுள்ளனர். நேற்று பல நிர்வாகிகள் சென்ற நிலையில் இன்றும் பல நிர்வாகிகள் கட்சி மாறி உள்ளனர். பாஜக நிர்மல் குமார் முன்னெடுப்பில், எடப்பாடி...
சென்னை: எடப்பாடி பழனிசாமி அண்ணாமலை இடையிலான மோதல் தற்போது உச்சம் பெற்றுள்ளது. பாஜக நிர்வாகி நிர்மல் குமார் பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்து உள்ளார். பாஜக நிர்வாகி திலீப் கண்ணன் நேற்று அண்ணாமலையை சரமாரியாக...
வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் அண்ணாமலை மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது. இதனையடுத்து அண்ணாமலை திமுகவுக்கு தன்னை கைது செய்ய திராணி இருக்கா என சவால் விடுத்தார். இந்நிலையில் அண்ணாமலையை...
சென்னை; அதிமுகவில் பாஜகவின் நிர்வாகிகள் இணைந்ததற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். பாஜக நிர்வாகி நிர்மல் குமார் பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்து உள்ளார். பாஜகவின் இதனால் கடுமையாக அப்செட் ஆகி...
சென்னை: அதிமுக இப்படி செய்திருக்க கூடாது.. அதிமுக தவறு செய்துவிட்டது என்று பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி திட்டி தீர்த்து இருக்கிறார். பாஜக நிர்வாகி நிர்மல் குமார் பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்து...
சென்னை: பாஜகவில் இருந்து வெளியேறிய அதன் ஐடி விங் செயலாளர் திலீப் கண்ணன் வெளியேறி உள்ளார். அதிமுகவில் இணைந்து இருக்கும் அவர் அண்ணாமலையை சமூக வலைத்தளங்களில் பொளந்து இருக்கிறார். மிக கடுமையான அண்ணாமலையை விமர்சனம் செய்துள்ளார்....
வடமாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதல் குறித்த வதந்தி விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது மத்திய குற்றப்பிரிவு போலீசார். இந்நிலையில் திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது...
வடமாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதல் குறித்த வதந்தி விவகாரத்தில் கலவரத்தை தூண்டும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செயல்பட்டதாக அவரது அறிக்கையை அடிப்படையாக வைத்து 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது மத்திய குற்றப்பிரிவு...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் கொண்டாட்ட பொதுக்கூட்டம் சென்னை ஆர்.கே. நகரில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுகவின் குடும்ப அரசியல் மற்றும் ஸ்டாலின் குறித்து...
சென்னை: அண்ணாமலையை 420 என்று விமர்சனம் செய்துவிட்டு பாஜக நிர்மல் குமார் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். இதையடுத்து தற்போது #420மலை என்ற டேக் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. இதற்கு பதில் அளித்துள்ள அண்ணாமலை,...
சென்னை: பாஜகவின் ஐடி பிரிவு தலைவராக இருந்த சிடி நிர்மல் குமார் கட்சியில் இருந்து விலகி உள்ளார், மேலும் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார். அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு...
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில தினங்களாக போலி வீடியோக்களும் செய்திகளும் பரவி வருகிறது. இந்த வதந்தியை பரப்புவோர் நாட்டிற்கு எதிரானவர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் பாஜக மாநில தலைவர்...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர் சந்திப்பில், நாம் தமிழர் என்ற ஒரு கட்சி இருப்பதாக தனக்கு தெரியவில்லை என்று தெரிவித்தார். தேர்தல் வெற்றிக்கு பின்னர் சென்னை...