தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ள திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் திமுக மக்களவை தேர்தலுக்கான தேர்தல்...
அதிமுக தலைமை மற்றும் அதன் கூட்டணி மீது அதிருப்தி காரணமாக திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிரடி பேட்டி அளித்துள்ளார். அதில் அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக...
கடந்த சட்டசபை தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி மக்கள் நல கூட்டணி என்ற ஒரு கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணி போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வியை தழுவியது. முதல்வர் வேட்பாளர் விஜயகாந்தால்...
வரும் மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட உள்ளதாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தலை சந்திக்க திமுக தலைமையில்...
திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமான பங்களாவில் இரண்டு சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள சுற்றுலாத்...
திமுக கூட்டணியில் இணைந்த பாரிவேந்தரின் ஐஜேகே கட்சி அந்த கூட்டணியில் தொடரலாமா அல்லது விலகலாம என்பது குறித்து பாரிவேந்தர் தலைமையில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். திமுக தலைமையிலான கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்த ஐஜேகே கட்சிக்கு...
திமுக தலைவர்களையும், பத்திரிக்கையாளர்களையும் ஒருமையில் பேசி கடும் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிற தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு திமுகவின் சந்திரகுமார் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். தேமுதிக மக்களவை தேர்தலுக்காக திமுக மற்றும் அதிமுக ஆகிய இருகட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதை...
தேமுதிக மக்களவை தேர்தலுக்காக திமுக மற்றும் அதிமுக ஆகிய இருகட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதை திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் அம்பலப்படுத்தினார். இது அரசியல் அரங்கில் தேமுதிகவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. தேமுதிகவின் இந்த மோசமான அரசியல்...
முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமாக இருந்த ஜி.கே.வாசன் சில வருடங்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனியாக தமிழ் மாநில காங்கிரஸ் என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். தொடக்கத்தில்...
தமிழகத்தில் மக்களவை தேர்தல் மேகம் தற்போதே சூழ்ந்துள்ளது. கூட்டணி அமைப்பதில் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் தேமுதிகவின் நிலைமைதான் தற்போதுவரை ஒரு தெளிவில்லாமல் உள்ளது. சொல்லப்போனால் தேமுதிக பரிதாபமான நிலையில் உள்ளது....
தேமுதிக மக்களவை தேர்தலில் கூட்டணி வைக்க திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளிடமும் மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதனையடுத்து திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து தேமுதிக தங்களிடம் கூட்டணி குறித்து பேசியது தொடர்பாக...
மக்களவை தேர்தலை சந்திக்க தமிழகத்தில் அதிமுக தலைமையின் கீழும், திமுக தலைமையின் கீழும் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. ஆனால் இந்த இரண்டு கட்சிகளிடமும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய தேமுதிகவின் நிலைமை தற்போது பரிதாபமாக உள்ளது....
தேமுதிக தற்போது அதிமுக, திமுக கூட்டணிகளில் சேர முடியாமல் தனித்து விடப்பட்டிருக்கிறது. மக்களவை தேர்தலை சந்திக்க தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக தலைமைகளின் கீழ் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்தது. இதில் விஜயகாந்தின் தேமுதிக அதிமுக,...
சென்னை: திமுக கூட்டணி ஆலோசனை முடிவிற்கு வந்துள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். ஒருவழியாக தமிழகத்தில் மற்ற கட்சிகளை விட தாமதமாக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி துரிதமாக பேச்சுவார்த்தையை முடித்து இருக்கிறது திமுக. மதிமுக...
சென்னை: திமுக கூட்டணியில் மதிமுக கட்சிக்கு 1 லோக்சபா தொகுதி மற்றும் 1 ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இடையிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக...