வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மிகவும் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம்...
வேலூர் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அதிமுக, திமுக கட்சிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன. இதில் திமுக, அதிமுக கட்சிகள் மாறி மாறி ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர். நேற்று அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை இரண்டாவது நாளாக ஆதரித்து...
வேலூர் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கர்நாடகத்தில் ஆட்சி கவிழ்ந்தது போல தமிழகத்திலும் ஆட்சி கவிழும் என பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்கு...
வேலூர் மக்களவை தேர்தலில் ஏ.சி.சண்முகம் அதிமுக சார்பாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றார். இந்த தொகுதியில் இஸ்லாமியர் வாக்குகள் கணிசமாக உள்ளது. ஆனால் சமீபத்தில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் முத்தலாக் சட்டத்தில் ஆதரவு தெரிவித்து...
அண்டை மாநிலமான கர்நாடகாவில் இதற்கு முன்னர் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்றது. ஆனால் இந்த ஆட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியை தழுவியது. இதனால் காங்கிரஸ்,...
தங்க தமிழ்செல்வன் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தேனியில் அமமுகவினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுகவினர் திமுகவில் வந்து சேர வேண்டுமென அழைப்பு விடுத்தார். ஸ்டாலினின்...
நெல்லை மாநகராட்சியின் முன்னாள் பெண் மேயர் உமா மகேஸ்வரி உட்பட மூன்று பேரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீடுபுகுந்து வெட்டிக்கொலை செய்துள்ளனர். கொலையாளிகளை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயரான...
தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் நாளை மாநிலங்களவையில் பதவியேற்க உள்ளார்கள். அவர்களில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முக்கியமான ஒருவர். பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ள வைகோவுக்கு நேற்று...
தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் நாளை மாநிலங்களவையில் பதவியேற்க உள்ளார்கள். அவர்களில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முக்கியமான ஒருவர். பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ள வைகோவுக்கு நேற்று...
தங்க தமிழ்செல்வன் தலைமையில் நேற்று முன்தினம் மாலை தேனியில் அமமுகவினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுகவினர் திமுகவில் வந்து சேர வேண்டுமென அழைப்பு விடுத்தார். இதற்கு...
திமுக ஆதரவுடன் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ என்ஐஏ சட்டத் திருத்த மசோதா விவகாரத்தில் திமுகவின் கருத்தோடு வேறுபடுவதாக பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். என்ஐஏ எனப்படும் தேசியப் புலனாய்வு முகமை அமைப்புக்குக் கூடுதல்...
அமமுகவில் டிடிவி தினகரனுக்கு விசுவாசமாகவும், முக்கிய தலைவர்களில் ஒருவருமாக இருந்த தங்க தமிழ்செல்வன் தற்போது திமுகவில் உள்ளார். இவர் டிடிவி தினகரனை சத்தப்பாம்பு என மிகவும் காட்டமாக விமர்சித்துள்ளது அமமுக தொண்டர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது....
சமீப காலமாக திமுகவில் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஸ்டாலினுக்கு பிறகு அடுத்த தலைவராக உதயநிதி ஸ்டாலினை உருவாக்க வேண்டும் என்பதற்கான பணிகள் தான் தற்போது நடைபெற்று வருகிறது. இதன்...
தங்க தமிழ்செல்வன் தலைமையில் நேற்று மாலை தேனியில் அமமுகவினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுகவினர் திமுகவில் வந்து சேர வேண்டுமென அழைப்பு விடுத்தார். இதற்கு அதிமுக...
அமமுக கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வன், டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சமீபத்தில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் தங்க தமிழ்செல்வன் ஏற்பாட்டில் அமமுக கட்சியினர் திமுகவில்...