திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ நன்றி தெரிவித்துள்ளார். ஸ்டாலின் முன்னதாக, ‘தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தமிழகத்துக்கும் வழி பிறக்கும். தமிழகத்தில் ஆட்சி...
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக தமிழக எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் புதியதாக என்.ஆர்.ஐ அணி உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், ‘வெளிநாடு வாழ் இந்தியர்களை கழக உறுப்பினராக இணைப்பதற்கும் ஒவ்வொரு...
பொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு வழக்கில், இன்று காலை மூன்று பேரை கைது செய்துள்ளது மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ. இதில் அதிமுக நிர்வாகி ஒருவரும் அடங்குவார். இந்த விஷயம் கடும் சர்ச்சையாகியுள்ள நிலையில், கைதான அதிமுக...
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக இன்று மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிரணிச் செயலாளருமான கனிமொழி, அதிமுகவை விமர்சித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் இளம் பெண்களை...
திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் அமைந்தால், மாநிலத்தில் வாங்கப்பட்டு இருக்கும் அனைத்துக் கல்விக் கடன்களும் ரத்து செய்யப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் வர உள்ளதையொட்டி, ஸ்டாலின், திமுக...
சட்டப்பேரவைத் தேர்தல் நெருக்கி வருவதால், தமிழகத்தின் இரண்டு பிரதானக் கட்சிகளான திமுக – அதிமுக இடையே கடும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றன. இதன் உச்சமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். அந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் வேலுமணி, ‘அரசியல் காழ்ப்புணர்சிக் காரணமாக ஸ்டாலின் என் மீது இப்படியான அவதூறான...
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிடப் போவது உறுதி என்று கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இது குறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சீமான், ‘வருகின்ற சட்டமன்றத் தேர்தலில்...
தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜரானார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி...
அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதையொட்டி திமுக நிர்வாகிகள், தாங்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டங்களில் அனல் பறக்கப் பேசி வருகிறார்கள். இதையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை...
திமுக முதன்மை செயலாளர் கேன்.என்.நேருவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுகவின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு, சமீபத்தில் நடைபெற்ற கட்சி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று வந்தார். சென்ற வாரம் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விவசாயிகளுக்கு ஆதரவான...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஓர் இரு நாட்களாக, தனது கொளத்தூர் தொகுதியில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தார். இந்நிலையில் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாகக் கொளத்தூரில் உள்ள பிரபல...
சட்டம் ஒழுங்கு பற்றிப் பேச திமுகவுக்குத் தகுதியில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். தலைமை ச் செயலகத்தில் பழம் பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் 100வது பிறந்தநாள், மலரை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர்...
2021 சட்டப்பேரவை தேர்தலில், திமுகவுடன் பாஜக கூட்டணி வாய்ப்புள்ளதாக அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தற்போது உள்ள கூட்டணி 2019 பாராளுமன்ற தேர்தலுக்காக வைக்கப்பட்ட கூட்டணி. சட்டப்பேரவை தேர்தலுக்கு புதிய கூட்டணி அமையும். அது அதிமுகவுடனும் இருக்கலாம்,...
திமுக பொதுக்குழுக் கூட்டம் இணையதளம் வாயிலாக நடக்காமலிருந்தால், நாற்காலிகள் பறந்திருக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை தண்டையர் பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “திமுகவில் குழப்பம் உள்ளதால் தான், இணையதளம் வாயிலாகப் பொதுக்குழுக்...