அனேகமாக நான் பிரச்சாரம் செய்யும் கடைசி பிரச்சாரம் இதுவாகத்தான் இருக்குமென உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது திமுக வேட்பாளர்களுக்காக தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருபவர் உதயநிதி ஸ்டாலின் என்பது...
திமுக தலைவர் முக ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் எந்த பணமும் சிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செந்தாமரை வீட்டிலிருந்து ஒரு லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் பணத்திற்கு உரிய ஆவணங்கள்...
எந்தவித முகாந்திரமும் இல்லாமல் வருமான வரி சோதனை நடப்பதாக தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் கொடுத்துள்ளது. தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதால் கடைசி கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சி...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக உள்ளனர். இந்த நிலையில் எதிர்க்கட்சியினரின் இறுதிக்கட்ட பிரச்சாரத்திற்கு பிரச்சனை ஏற்படுத்த...
ஐடி ரெய்டு போன்ற பூச்சாண்டிக்கெல்லாம் அஞ்சுகிற இயக்கம் திமுக அல்ல என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆவேசமாக பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே திமுக பிரமுகர்கள் சிலர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை...
தமிழகத்தில் இன்னும் நான்கு நாட்களில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அவ்வப்போது வருமான வரி சோதனை நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக எதிர்க்கட்சிகளின் வீடுகள்தான் வருமான வரித்துறையினர்களால் அதிகம் குறி வைக்கப்படுவதாக கூறப்பட்டு...
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திமுகவில் இருந்த ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தால் உடனடியாக மகளிர் சங்கம் மற்றும் திரையுலகினர் ராதாரவிக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். இதனை அடுத்து ராதாரவி...
திமுகவை பற்றியும் பெண்கள் பாதுகாப்பு பற்றியும் பேசுவதற்கு பிரதமர் மோடிக்கும் உத்தரபிரதேச முதல்வருக்கும் எந்தவித தகுதியும் கிடையாது என திமுக தலைவர் ஸ்டாலின் இன்றைய தேர்தல் பிரச்சாரத்தில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில்...
வரும் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என ஜூனியர்விகடன் தனது கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஏற்கனவே பல கருத்துக் கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக...
பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு வருகை தந்து தேர்தல் பிரச்சாரம் செய்கிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன் மோடி தாராபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பேசி வருகிறார். அதில் அவர் பேசியதாவது:...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தவிர சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் சிறிய கட்சி வேட்பாளர்கள் நூற்றுக்கணக்கானோர் களத்தில் உள்ளனர். அவர்களில் ஒருவர்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் பொதுமக்களுக்கு மட்டுமின்றி ஒருசில வேட்பாளர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர் யார் என்பது குறித்த கருத்துக் கணிப்பு வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தந்தி டிவி எடுத்துள்ள...
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஒரு சில பேச்சாளர்கள் கண்ணியக் குறைவாக பேசுவதால் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. குறிப்பாக திமுகவை சேர்ந்த ராசா மற்றும் லியோனி ஆகியோர் சமீபத்தில் பேசியது...
கருத்து கணிப்புகளை கண்டு அதிமுகவுக்கு பயம் என திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசியுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் கிட்டத்தட்ட அனைத்து கருத்து கணிப்புகளும் திமுக...