தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது என்பதும் இன்னும் ஓரிரு நாளில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க உள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் திமுக கொடுத்த வாக்குறுதியை படிப்படியாக...
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது என்பதும் திமுக மட்டுமே தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு தொகுதிகளை கைப்பற்றி உள்ளது என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் இந்த வெற்றி குறித்து...
தமிழக தேர்தலுக்காக சுறுசுறுப்பாக தேர்தல் பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் திடீரென ஒருநாள் ஒரு செங்கலை எடுத்து மக்களிடம் காண்பித்து இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து அவர்...
தமிழகத்தில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்பதும் திமுக தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு அந்த கட்சியின் வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திமுகவின் வெற்றியை அடுத்து திமுக...
தமிழகத்தில் நடந்த தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் சற்று முன் வரையில் தபால் வாக்குகளில் திமுக முன்னிலை வகித்து வந்தது. ஆனால் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் என்ன தொடங்கியவுடன் அதிமுகவும் மளமளவென முன்னேறி...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் சற்றுமுன்னர் என்ன தொடங்கிவிட்டன. முதல் கட்டமாக இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டன....
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்த நிலையில் தற்போது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன. பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளிவந்த நிலையில் கிட்டத்தட்ட அனைத்து கருத்துக்கணிப்புகளும் ஒரே முடிவுதான் தந்து உள்ளன என்பது...
வாக்கு எண்ணுவதற்கு முன்னரே வெற்றி பெற்றதாக அதிமுக வேட்பாளர் ஒருவரின் பேனர் வைக்கப்பட்ட நிலையில் அந்த பேனர் சற்றுமுன் அகற்றப்பட்டது தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது என்பதும் 234 தொகுதிகளிலும் நடைபெற்ற தேர்தலில்...
10ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு அனைவரும் பாஸ் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் சமீபத்தில் வெளியான பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பின்படி 10ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும்...
தேர்தல் ஆணையம் மீது படிப்படியாக நம்பிக்கை குறைவதாக திமுக நிர்வாகிகள் சற்றுமுன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைமை தேர்தல் ஆணையை திமுக நிர்வாகிகளான ஆர்.எஸ்.பாரதி, ஆ ராசா , பொன்முடி...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர்களும், தமிழகத்தில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர்களும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு...
திமுக பொதுச் செயலாளரும் காட்பாடி தொகுதி திமுக வேட்பாளருமான துரைமுருகன் சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தற்போது அவருக்கு மருத்துவமனை மருத்துவர்கள் தீவிர...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகளுக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள், எம்எல்ஏக்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்....
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற இருக்கும் நிலையில் வாக்குபதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் மற்றும் திமுக இளைஞரணி...
தமிழகத்தில் ஏப்ரல் ஆறாம் தேதி அதாவது நாளை மறுநாள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன இன்னும் ஒரு சில மணி நேரத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிந்து விடும்...