முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி இறந்ததை அடுத்து இறப்பில் இன்று வரை பல சர்ச்சைகள் உள்ளது மட்டும் இல்லாமல் விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டுள்ளது. மறு பக்கம் தினகரன் மற்றும் அவரது...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் பலமுறை ரகசியமாக சந்தித்து பேசியுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேவரின் குருபூஜையில் பங்கேற்பதற்காக மதுரை சென்றிருந்த மு.க.ஸ்டாலினும், டிடிவி...
ஆண்டிப்பட்டி, நிலக்கோட்டை தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி வழங்கி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதனையடுத்து திட்டமிட்டபடி இதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி...
மதுரை: தமிழக அரசுக்கு எதிராக டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 18 பேரும் உண்ணாவிரதம் இருக்க போவதாக முடிவெடுத்துள்ளனர். நேற்று 18 எம்எல்ஏக்கள் நீக்க வழக்கில் சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வந்தது. அதன்படி 18 எம்எல்ஏக்கள் தகுதி...
சென்னை: குற்றாலத்தில் தங்கி இருக்கும் தினகரன் ஆதரவு முன்னாள் எம்எல்ஏக்கள் எல்லோரும் அவரின் வருகைக்காக காத்து இருக்கிறார்கள். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் முடிவு தினகரன் தரப்பிற்கு பெரிய அதிர்ச்சியை அளித்து இருக்கிறது. அடுத்து...
சென்னை: தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை அடுத்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் முக்கிய நடவடிக்கை எதாவது எடுப்பரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஹைகோர்ட் தீர்ப்பில் 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்த தடையில்லை என்று நீதிபதி கூறியுள்ளார்....
சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க தீர்ப்பில் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால், சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் தடையில்லை என்று தீர்ப்பளித்து இருக்கிறார். தமிழக சட்டசபையின் பலம் 2014ஆக குறைந்து இருக்கிறது. மொத்தம்...
சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு எதிர்பார்த்ததுதான் என்று தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். ஹைகோர்ட் தீர்ப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். தகுதி நீக்க வழக்கின்...
சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு டிடிவி தினகரன் தரப்பிற்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தகுதி நீக்க வழக்கில்18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 18 எம்எல்ஏக்களின் தகுதி...
சென்னை: டிடிவி தினகரன் சென்னையில் பேட்டியளித்துள்ளார். அதில், நாங்கள் எதிர்பார்த்த தீர்ப்பு வரவில்லை. ஆனால் இது எங்களுக்கு பின்னடைவு இல்லை. அரசியலில் பின்னடைவு என்று எதுவும் இல்லை. 18 பேருடன் கலந்து பேசி செயல்படுவோம். அடுத்தகட்ட...
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் தலைமை செய்தி தொடர்பாளராக இருந்தவர் வழக்கறிஞர் சிவசங்கரி. இவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே நேற்று நீக்கியுள்ளார் தினகரன். இந்நிலையில் அவரை தினகரனுக்கு எதிராக பேச வைக்க சில முயற்சி மேற்கொண்டு...
ஓபிஎஸ், ஈபிஎஸ் அணி சாக்கடையாக உள்ளதாகவும், தமிழக மக்களுக்கு டிடிவி தினகரன் மீது தான் நம்பிக்கை உள்ளதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அரந்தாங்கி எம்எல்ஏ ரெத்தினசபாபதி. நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்துகொண்ட அரந்தாங்கி தொகுதி எம்எல்ஏ...
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தை சேர்ந்த தங்க தமிழ்செல்வன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை கலைத்துவிட்டு தன்னை முதலமைச்சராக்க துணை முதல்வர் ஓபிஎஸ் டிடிவி தினகரனை சந்தித்ததாக தெரிவித்தார். இது...
தற்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க துணை முதல்வர் ஓபிஎஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து பேசியதாக வெளியான தகவல் தமிழக அரசியலில் குறிப்பாக...
தங்க தமிழ்செல்வன் கொழுத்தி போட்ட ஒரு சம்பவம் தமிழக அரசியலில் அனலாய் எரிந்துகொண்டிருக்கிறது. தினகரனை துணை முதல்வர் ஓபிஎஸ் சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கலைப்பது தொடர்பாக பேசியதாக தங்க தமிழ்செல்வன் கூறியிருந்தார். இந்த விவகாரம்...