தமிழ் மொழி மிகவும் பழமையானது என்பதால் அதன் மீது இந்தியை மட்டும் அல்ல, வேறு எந்த மொழியையும் அதன் மீது திணிக்க முடியாது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும்...
மேகாலயா மாநிலத்தில் ஆளுநர் உரையை இந்தியில் வாசித்தது அந்த மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் இதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து இந்தி திணிப்பு வேண்டாம் என சட்டசபையில் இருந்து...