ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் சமீபத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாகினர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த...
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இந்திய அரசு தெரிவித்தது. மேலும் இந்த தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் கூறுகிறார்கள்....
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்போரா என்ற இடத்தில் நேற்று மாலை குண்டுவெடித்துள்ளது. இதனால் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது. கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ...
இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் உள்ள நிலையில், பிரதமர் மோடி கண் அசைத்தால் ஒரு மணி நேரத்தில் பாகிஸ்தான் இருக்காது என அதிமுகவை சேர்ந்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். மறைந்த...
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஒன்றை நடத்தியது. பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்திய இந்தியா தீவிரவாத முகாம்களை அழித்ததாக தெரிவித்தது. இதனையடுத்து இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. அதே...
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலப்படை தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பாகிஸ்தானை தலைமையகமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. மேலும் இந்த அமைப்பை...
திமுகவினர் சாப்பிட்ட பஜ்ஜிக்கு பணம் கேட்டதால் ஹோட்டல் ஊழியர்களை அவர்கள் தாக்கிய சம்பவம் வீடியோ காட்சியாக சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியுள்ளது. ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்ட வைத்தியநாதன் மேம்பாலம் அருகே உள்ள உணவகம் ஒன்றில்...
சமீப காலமாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். முன்னதாக விமானத்தில் பாஜகவுக்கு எதிராக கோஷிமிட்ட சோபியா என்ற மாணவி மீது வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைக்க முயற்சித்ததில் தமிழிசை சரச்சையில் சிக்கினார்....