தெலுங்கானாவில் டிசம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தெலுங்குகானா ராஷ்ட்ரா சமிதி கட்சிக்கு வாக்களித்தால் விவசாயிகளின் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் விவசாயிகளுக்குத் தற்போது பயிற் காலங்களில்...
கேரளா மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரீ ஒருவர் பஞ்சாப்பிலுள்ள ஜலந்தர் கத்தோலிக்க மறை மாவட்டப் பேராயர் பிராங்கோ முலக்கல் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் அதிரடியாக பிஷப் பிராங்கோ கைது செய்யப்பட்டார். இந்நிலையில்...