திருச்சியில் பொறியியல் படித்துக் கொண்டிருந்த மாணவி ஒருவர் திடீரென ஹாஸ்டலில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சௌமியா தேவி என் என்பவர்...
இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சாட்சி திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிடிவி தினகரன் இரட்டை...
மாமியார் வீட்டிற்கு சென்ற இடத்தில் கணவன் மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டதால் மாறி மாறி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த அசோக் குமார்...
25 வயது வயது இளம் பெண்ணை மணந்த 45 வயது நபர் திடீரென தற்கொலை செய்து கொண்டதாகவும் இந்த தற்கொலைக்கு ஒரு நாய் தான் காரணம் என்றும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக...
சென்னையில் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . சென்னை கொருக்குப்பேட்டை ஜீவா நகர் என்ற பகுதியில் வசித்து வரும் ஜான்சிராணி...
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெறும் 44 வாக்குகள் மட்டுமே பெற்ற அதிர்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் மாணவியின் தந்தைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் சமீபத்தில் மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதாக கூறி தற்கொலை செய்து...
பிரதமர் மோடியின் தவறான பொருளாதாரக் கொள்கையால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறிய வியாபாரி ஒருவர் தனது மனைவியுடன் ஃபேஸ்புக் லைவில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை...
முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது தற்கொலைக்கு என்ன காரணம் என கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். முன்னாள் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின்...
மாணவி லாவண்யாவின் தற்கொலை விவகாரம் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்ய நான்கு நபர் குழுவை பாஜக மேலிடம் அமைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
மதமாற்ற நிர்ப்பந்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட மாணவி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியதற்கு பாஜக பிரபலம் நாராயண் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்...
தஞ்சை அருகே அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் மதம் மாறச் சொல்லி வற்புறுத்தியதாக மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த மாணவியின் வீடியோவும் வைரல் ஆனது...
தமிழகத்தில் கொரோனா 3வது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரு நாளில் 11 ஆயிரம் பாதிக்கப்பட்டனர். எனவே, தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு...
சமூக வலைத்தளங்களை எதற்கு பயன்படுத்த வேண்டுமோ அதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இல்லையேல் சிக்கல்தான். வாட்ஸ் அப் காதல், முகநூல் காதல், இன்ஸ்டாகிராம் காதல் என காலம் மாறிவிட்டது. முகத்தை பார்க்காமலே, பெண்ணா என தெரியாமலே...
’பாதுகாப்பான இடம் தாயின் கருவறையும் கல்லறையும் தான்’ என சென்னையை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலியல் தொல்லை...