தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் நேரடி நியமனம் மூலம் 2019-2020 ஆம் ஆண்டிற்கான வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் வேலைகளை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளனர். இதற்கு விரைவில்...
தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள சிஏ வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வேலை: Chartered Accountant மொத்த காலியிடங்கள்: 02 வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ஆண்டுக்கு ரூ.12 லட்சம் கல்வித்தகுதி:...
தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) காலியிடங்கள் 06 உள்ளது. இதில் கணக்கு மேலாளர் மற்றும் WTP ஆப்ரேட்டர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். காலியிடங்கள்: 06 வேலை...
தேரதலில் கட்சிகள் நிறுத்தும் மற்றும் சுயேட்சையாக நிற்கும் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்றால் நோட்டாவுக்கு வாக்களிக்கலாம் என்ற விருப்பத்தை வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இதனை பல வாக்காளர்கள் தேர்தலில் பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் ஒரு...
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் ஒரே கட்டமாக இரண்டாம் கட்ட தேர்தலின் போது மக்களவை தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பாஜக ஒரு தொகுதியில் கூட...
தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகள் தொடர்பாக நீதிமன்றங்கள் வழக்கு உள்ளது....
தமிழ்நாட்டில் சமீபகாலமாகக் கருக்கலைப்பு மாத்திரை விற்பனை அதிகரித்துள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன. பெண்கள் தேவையில்லாமல் மகப்பேறு அடைந்தால் அதைக் கருக்கலைப்பு செய்யும் மாத்திரைகள் மூலம் கலைக்க முடியும். தமிழ்நாட்டில் சமீபகாலமாக இந்த மாத்திரை விற்பனை அதிகரித்துள்ளது...
கடும் எதிர்ப்புகளுக்கு இடையில் தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி சென்னை – டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் போக்குவரத்தை மாலை காணொலி காட்சி மூலம் 3.15 மணிக்குத் தொடக்கி வைக்கிறார். மேலும் சென்னை கே...
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் நீக்கப்பட்டதற்கும், புதிய தலைவர் நியமிக்கப்பட்டதற்கும் என்ன காரணம் என்பது குறித்த பரபர தகவல்கள் வெளியாகி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. கே.எஸ். அழகிரி...
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பிற்கு பீட்டர் அல்போன்சிற்கு பதிலாக கே.எஸ் அழகிரி நியமிக்கப்பட்டு இருப்பது சில காங்கிரஸ் தொண்டர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. நேற்று இரவு காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டது. நீண்ட...
சென்னை: தமிழகத்தில் காங்கிரஸை வலுப்படுத்துவதுதான் ஒரே குறிக்கோள் என்று புதிய காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்து இருக்கிறார். தமிழக காங்கிரஸ் தலைவராக முன்னாள் எம்.பி. கே.எஸ். அழகிரி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். நேற்று இரவு...
சென்னை: தமிழகத்தில் கடந்த இரண்டு வாரமாக அதிகமாக வாட்டி வரும் குளிருக்கு என்ன காரணம் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு வாரமாக மிக அதிக அளவில் குளிரான வானிலை நிலவி வருகிறது....
பிரதமர் நரேந்திர மோடி எப்போது தமிழகம் வந்தாலும் என்னுடைய தலைமையில் கருப்புக் கொடி காட்டப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். கடந்த முறை பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது அவருக்கு தமிழகத்தில் கருப்புக்கொடி காட்டப்பட்டது....
சென்னை: சென்னையில் நேற்று திடீர் என்று மிகவும் குளிர்ச்சியான வானிலை நிலவியதற்கு என்ன காரணம் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளித்து உள்ளனர். சென்னையில் நேற்று மதியத்திற்கு பின் திடீர் என்று வானிலை மாறியது. 30...
மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து ஆய்வு செய்ய கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவை தவிர்த்து தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது....