மூன்றாம் கட்ட ஊரடங்கில் மே 7-ம் தேதி முதல், மத்திய அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளின் கீழ் தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மண்டலத்தில் மட்டும் டாஸ்மாக் மே 7-ம் தேதி திறக்கப்படாது...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணில்லை 3,350 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளவர்களில் 300-க்கும் மேற்பட்டவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்றும்,...
தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 266 நபர்களுக்கு கொரோன வைரஸ் தொற்றுள்ளது உறுதியாகியுள்ளது. இதனா, தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 3,023 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாகச் சென்னையில் 1458 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது....
ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த பெண்களுக்கு 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான வட்டியில்லாக் கடன் சேவை திட்டத்தைத் தமிழக சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் வழங்கினார். இந்தியன் வங்கி சார்பாக கொரோனா நிவாரண கடன்...
மே 3-ம் தேதியுடன் ஊரடங்கு நீப்பு முடிவுக்கு வருகிறது. எனவே தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு மற்றும் நீட்டிப்பு குறித்த முக்கிய முடிவுகளை எடுக்க மே2-ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள்...
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பட்டியலைச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கபட்டவர்களுக்கு காலை 7 மணிக்குக் காபி மற்றும் பிஸ்கேட் வழங்கப்படுகிறது. பின்னர் 8:30 மணிக்கு இட்லி, சாம்பார், காலை...
தமிழகத்தில் மேலும் 54 பேருக்கு இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. இன்று மட்டும் 90 பேர் குணமடைந்துள்ளனர். எனவே தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தமிழகத்தில்...
கொரோனா ஊரடங்கால், டாஸ்மாக் மது பான கடைகள் மூடப்பட்டு உள்ளது. எனவே பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி பலர் கைதாகியுள்ளனர். நாம் இப்போது பார்க்க இருக்கும் செய்தி, அதிலும் சற்று வித்தியாசமானது. தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில்...
தமிழகத்தில் இன்று மட்டும் புதியதாக 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாகச் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். எனவே தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,173 ஆக அதிகரித்துள்ளது....
கொரோனா வைரஸ் தீவிரத்தை அடுத்து ஒடிசா, மேற்கு வங்கம், டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்கள் ஊரடங்கை அறிவித்துள்ளன. ஆனால், கொரோனா வைரஸ் தாக்குதலில் இரண்டாம் இடம் பிடித்துள்ள தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்னும் குழப்பமான மனநிலையே...
கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவால், போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்ட மருத்துவ பொருட்களைக் கொண்டு செல்ல அஞ்சல் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்...
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இன்று காலை முதல் இரவு 9 மணி வரை சுய ஊரடங்கு உத்தரவு நடைபெற்று வருகிறது. இன்று தமிழகத்தில் கூடுதலாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால்,...
அரசு பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு முடிந்து பள்ளிகள் ஜனவரி மாதம் 3-ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை...
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியிடங்கள் 23 உள்ளது. இதில் உதவிப் பொறியாளர் வேலைகளை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை: Assistant Engineer காலியிடங்கள்: 23 துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 1. சிவில் –...